மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
அச்சோ ஆரம்பமே ரொம்பவும் சோகமாக இருக்கே, கார்த்திகா டியர்
வாசுதேவனின் கல்யாண விஷயத்தில் முழுக்க
முழுக்க சீனிவாசன் மேல்தான் நான் தப்பு சொல்வேன்
பொண்டாட்டியை எதிர்த்து ஒண்ணும் செய்ய வக்கில்லாத கபோதி மாமன் எதுக்கு அந்த சரண்யா பெண்ணின் மனசைக் கெடுக்கணும்?
சின்ன வயதிலிருந்து தங்கை மகளின் மனதில் ஆசையை வளர்த்தவன் தன் மகனிடமும் சரண்யாவைக் கல்யாணம் பண்ணிக்கோ சின்ன வயதிலிருந்து நான் சொல்லித்தான் அந்த பெண் உன்னையே நினைத்து வாழ்ந்துக்கிட்டிருக்கிறாள்ன்னு உண்மையை சொல்லியிருக்கணும்
அட்லீஸ்ட் இப்போ கல்யாணம்ன்னு பேசும் பொழுதாவது வாசுவிடம் சொல்லியிருக்கணும்
ஒரு பெண்ணின் கண்ணீரில் தன் கல்யாணம்
நடக்கப் போகுதுன்னு வாசுவுக்கு தெரிய வந்தால் அவன் என்ன செய்வான்?
இல்லை அவனுக்கு எதுவும் தெரியாமலே வாசு
பிரேமா கல்யாணம் நடந்து விடுமோ?