அடேங்கப்பா?
இந்த அமுதா, பயங்கர
தில்லாலங்கடி பெண்ணாய்
இருக்காளே, சரயு செல்லம்?
இவளுக்கு அசோக்கை,
கல்யாணம் பண்ணணுமாம்
ஆனால், இவள் வாய்
திறந்து ஒன்றும் சொல்ல
மாட்டாளாம்
இ னா வா னா அண்ணன்
புகழேந்தியும், அண்ணி
பொன்னியும், வீட்டில் பேசி
எல்லோர்கிட்டையும்,
வாங்கிக் கட்டிக்கிணுமாம்
எவ்வளவு நல்ல மனசு,
இந்த அமுதாவுக்கு?
வாழைப்பழத்தை உரித்து
தருவதோடு மட்டுமில்லாமல்
துண்டு போட்டு, ஊட்டி வேற விடணுமாமில்லே?
அட, அசோக்கிடமாவது
அவனை பிடிச்சிருக்கா?
இல்லையா-ன்னு
சொல்லலாமில்லே?
அதுவும் சொல்லாமல்,
அவங்க என்ன
சொல்வாங்களோ?
இவங்க என்ன
சொல்வாங்களோ-ன்னு
நினைச்சு, நினைச்சு
அமுதா, வாழ்க்கையை
ரொம்பவே குழப்பி
சிக்காலாக்கிக்கிறாள்
இந்த அமுதா மாதிரி,
ஊருக்கு நாலு பேர்,
இல்லை,
வீட்டுக்கொருத்தர்,
இருந்தால் போதும்
ஏர்வாடியும், குணசீலமும்,
ஹவுஸ்புல்லாகிடும்,
பைத்தியங்களாலே!
இப்போ, வீட்டில் பெற்றோர்
வேறு மாப்பிள்ளை
பார்த்துட்டாங்க
இப்பவும், அண்ணனையே
பேசச் சொல்லும், அமுதா
இனி, என்ன செய்யப்
போகிறாள், சரயு டியர்?