பேசாமல், அன்னிக்கு
பரஞ்சோதியம்மா
சொன்னப்பவே,
பொன்னியிடம் பேசாமல்
மன்னவன் மற்றும்
பெரியவங்க,
மங்கையம்மாவிடம்
அமுதாவை, அசோக்குக்கு
கல்யாணம் செய்வது
குறித்து அன்னிக்கே
பேசியிருக்கலாம்
இப்போ,
அந்த பரஞ்சோதியம்மா வேற,
என்ன ஆடப்போறாளோ,
தெரியலையே,
சரயு டியர்?