n.palaniappan
Well-Known Member
உம் தடியன் அருள்.
உம் தடியன் அருள்.
I was waiting for this episode. பூபதி பாண்டியன் நிலைமையை கையாண்ட விதம் அருமை. ராதிகா பாவம். சரவணன் கோபத்தை பார்த்தும் செல்வி மேல் கோபப்படணும்னுகூட தோணல. தாலியை கழட்ட சொல்லும் கோதையின் அதிரடி அருள் எதிர்பார்க்கால. ஆசை மகனின் செயலில் கோதையின் ஏமாற்றம், கோபம் அவரை அப்படி பேச செய்கிறது. சரவணனின் கோபமும் நியாயமானதே. ஆனா சரவணா நீ கோபப்பட வேண்டியது உன் தம்பிகிட்டப்பா. பாவம் செல்வி. இப்பவும் அவளோட அய்யா சொன்னா தாலிய கழட்டிடுவா போல. அவன் வாழ்க்கையை அவன் தீர்மானிச்சுட்டான்னு பூபதி பாண்டியன் கோபப்படறாரே அருள் கேட்டா செல்வியை கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாங்களா. நீ லவ் பண்ண பெண்ணை கல்யாணம் பண்ண கலாட்டா எல்லாம் மறந்துடுச்சா சரவணா. ராதிகா உன் அத்தை பெண்ணா போனதாலே நீ தப்பிச்சிட்டே. அருள் பாவம். உனக்கு அம்மா பயந்த மாதிரி நடந்துடிச்சே என்ற கோபம். அதற்கு செல்விக்கிட்டே கோபப்படாதே பாவம். நீதான் அவளுக்கு ரோல் மாடல். அருளுக்கு எப்படி எல்லார் வாயையும் அடைக்கணும்னு தெரிஞ்சிருக்கு. தாலியை எதுக்கு கழட்டுவாங்களோ அதுதான் நடக்கும்னு சொன்ன பிறகு தாலிய கழட்ட சொல்ல யாருக்கு தைர்யம் வரும். எப்டியோ பண்ண கல்யாணத்தை தக்க வெச்சுட்டே அருள். ஆனா உனக்கு பெரிய சேலஞ்ச்சே செல்வியை கன்வின்ஸ் பண்றதுதான்.
I was waiting for this episode. பூபதி பாண்டியன் நிலைமையை கையாண்ட விதம் அருமை. ராதிகா பாவம். சரவணன் கோபத்தை பார்த்தும் செல்வி மேல் கோபப்படணும்னுகூட தோணல. தாலியை கழட்ட சொல்லும் கோதையின் அதிரடி அருள் எதிர்பார்க்கால. ஆசை மகனின் செயலில் கோதையின் ஏமாற்றம், கோபம் அவரை அப்படி பேச செய்கிறது. சரவணனின் கோபமும் நியாயமானதே. ஆனா சரவணா நீ கோபப்பட வேண்டியது உன் தம்பிகிட்டப்பா. பாவம் செல்வி. இப்பவும் அவளோட அய்யா சொன்னா தாலிய கழட்டிடுவா போல. அவன் வாழ்க்கையை அவன் தீர்மானிச்சுட்டான்னு பூபதி பாண்டியன் கோபப்படறாரே அருள் கேட்டா செல்வியை கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாங்களா. நீ லவ் பண்ண பெண்ணை கல்யாணம் பண்ண கலாட்டா எல்லாம் மறந்துடுச்சா சரவணா. ராதிகா உன் அத்தை பெண்ணா போனதாலே நீ தப்பிச்சிட்டே. அருள் பாவம். உனக்கு அம்மா பயந்த மாதிரி நடந்துடிச்சே என்ற கோபம். அதற்கு செல்விக்கிட்டே கோபப்படாதே பாவம். நீதான் அவளுக்கு ரோல் மாடல். அருளுக்கு எப்படி எல்லார் வாயையும் அடைக்கணும்னு தெரிஞ்சிருக்கு. தாலியை எதுக்கு கழட்டுவாங்களோ அதுதான் நடக்கும்னு சொன்ன பிறகு தாலிய கழட்ட சொல்ல யாருக்கு தைர்யம் வரும். எப்டியோ பண்ண கல்யாணத்தை தக்க வெச்சுட்டே அருள். ஆனா உனக்கு பெரிய சேலஞ்ச்சே செல்வியை கன்வின்ஸ் பண்றதுதான்.