Kaathal Kondaenae 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சரவணனுக்கு,
சந்தேகம் வந்திருச்சு
அருள் பாண்டியா,
நீ காலி தான் பா
 

Adhirith

Well-Known Member

அவனுக்கோ உற்சாகம்.....மனதின் ஒரு ஓரத்தில், செல்வி
என்று IPS பரிட்சை எழுதுகிறான்,.....
அவளை விரும்புவதால் ஏற்படக்கூடிய பாதகங்களை
பற்றி புரிந்து கொண்டாலும்...குழப்பங்கள் இன்றி...
நினைத்தது நடக்கும் நடக்கணும், என்று உறுதியாக இருக்கிறான்...
”நேற்று இல்லாத மாற்றம் என்னது...”



ஏன் இப்படி நடந்துக் கொண்டான்? அவனைப் பற்றி சொன்னால்
தன்னை தப்பாக நினைப்பார்களா, முதலில் நம்புவார்களா
ஐயாவோட தம்பியைப்பற்றி குறை சொல்லலாமா....
.என்று ஆயிரம் எண்ணங்கள்
அந்த இள மனதில்.....சஞ்சலத்தோடு கூடிய ஒரு பயம்...


+2 முடிவுகள்....மாநிலத்தில் மூன்றாவது.....இடம்....
எத்தனை ஜாக்கிரதையாக இருந்தபோதிலும்
சரவணனின் சந்தேக பார்வைக்குட்படுகிறான்.......
???????.
 

malar02

Well-Known Member

இப்போ அவள் அனலைசேஷனில் இறங்கிட்டாள் ஹா ஹா அருள் உனக்கு இப்போ இது தெரியணும் அவளை மோசம் செய் நினைப்பதாக நினைத்ததை
இப்போதே அவளை பற்றிய கவலை நல்ல ஆண்மகன் இது சரி அவளை அறிந்தாயா ஆண் என்ற ஆணவமா ?

அவளின் வெற்றி அவளின் புன்னகை அவனை
இதயத்தை ஏதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் இன்று
இதுவரை இதுபோலே நானும் இல்லை
கடல் அலை போலே வந்து

கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின்வாங்கவில்லையே
 

fathima.ar

Well-Known Member
Selvi எந்த இடத்திலும் தன்னுடைய நிலைய மறக்காத நல்ல படைப்பு...
அருள்-- ஆல் இன் ஃபேர் இன் லவ் தான்...
அந்த ஃபேர்ல செல்வியோட விருப்பமும்...

போலிஸ் கண்ணுல பட்ருச்சு..
 

Adhirith

Well-Known Member
இப்போ அவள் அனலைசேஷனில் இறங்கிட்டாள் ஹா ஹா அருள் உனக்கு இப்போ இது தெரியணும் அவளை மோசம் செய் நினைப்பதாக நினைத்ததை
இப்போதே அவளை பற்றிய கவலை நல்ல ஆண்மகன் இது சரி அவளை அறிந்தாயா ஆண் என்ற ஆணவமா ?


அவளின் வெற்றி அவளின் புன்னகை அவனை
இதயத்தை ஏதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் இன்று
இதுவரை இதுபோலே நானும் இல்லை
கடல் அலை போலே வந்து
கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின்வாங்கவில்லையே

சின்ன ஐயாவுக்கு ஆணவம் இல்லைப்பா...
.அது over confidence..
தன்னைக் குறித்து....:p:D

ஆணவம் இருந்தால் ,அவளை சுற்றி,சுற்றி வருவானா....?
 
Last edited:

Joher

Well-Known Member
Selvi எந்த இடத்திலும் தன்னுடைய நிலைய மறக்காத நல்ல படைப்பு...
அருள்-- ஆல் இன் ஃபேர் இன் லவ் தான்...
அந்த ஃபேர்ல செல்வியோட விருப்பமும்...

போலிஸ் கண்ணுல பட்ருச்சு..

அதான் அருள் உசாரய்யா உசாருனு டக்குனு உசாராயிட்டான்............
 

Joher

Well-Known Member
ஒரு சிரி கண்டால் களி கண்டால் அது மதி.........
ஒரு விளி கேட்டால் மொழி கேட்டால் அது மதி......... (மலையாளம் song )

இந்த பாடல் தான் அருளுக்கு இப்போதைக்கு ரொம்ப பிடிக்கும்.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top