பதினான்கு வயது செல்வி......
தெளிவான சிந்தனையை உடைய செல்வி..
உணவிற்காக படிப்பையும் ,தொழிலாக கொண்ட செல்வி..
துக்கத்தை உணராமல், அழுகையை அடக்கும்
போராட்ட குணம் உடைய செல்லி
என்று அவளின் பல பரிமாணங்கள் ....
முதல் பதிவே மிகவும் கனமான பதிவாக இருக்கின்றது....
அவளிடம் நேரடியான பேச்சினை தவிர்த்தாலும்
அவளுக்காக பரிதாப்படும், உதவும், அக்கறை உடைய சரவணன்...