வணக்கம் நட்பூக்களே...
நான் கொடி மலர்....
எனது முதல் படைப்பு
" காதல் மழை "
நான் கேட்டதும் தரேட் ஏற்படுத்தி குடுத்த மல்லிகா மேம்க்கு எனது நன்றிகள்...
இது வரை உங்களை போல வாசகியாகவே மட்டும் இருந்த நான் எழுத்தாளராகஉருமாறியுள்ளேன்..
எனக்கு தாங்கள் தொடர்ந்த ஆதரவும் அன்பும் நல்கிட கேட்டுக்கொள்கிறேன்...
நன்றி ..வணக்கம்..!!!
திங்கள் மற்றும் வியாழன் கதையின் பதிவு இருக்கும் மக்களே!!!