அரபு நாடுகள் முதலில் குறைஷிகளால் ஆளப்பட்டு வந்த காலம் அது. எந்தவொரு ஒழுக்கமும் கட்டுப்பாடும் கீழ்படிதலும் இல்லாது வாழ்ந்த காலகட்டம். பிறநாடுகளால் அரேபியர்கள் கடல் பிராந்தியத்தில் உலவும் கொள்ளையர்கள் என்ற பெயரை பெற்றிருந்த காலம் அது.
அதை மாற்றி, இறைவனுக்குக் கீழ்ப்படிதல், ஒழுக்கத்தை ஏற்று வாழ்தல் போன்ற உயரிய கொள்கைகளைத் தந்தவர் நபிகள் நாயகம்.
ஏப்ரில் 20 யில் கி.பி 571 யில் பிறந்தவர்.
தன் தாயின் கருவில் இருக்கும் போது தந்தையை இழந்தவர். பிறந்த பிறகு தாயை இழந்தவர். அவரது தாத்தா அப்துல் முத்தலிப் அவர்களின் பாசத்தில் வளர்ந்தவர்.
குறைஷிகளின் அதர்ம காரியங்களை முதன் முதலில் எதிர்த்தவர் நபிகள். எவருக்கும் அஞ்சாத குறைஷிகளைத் தன்னுடைய அறிவுரைகளாலும் தன்மையான குணத்தாலும் பொறுமையாலும் அஞ்ச வைத்தவர். குறைஷிகளின் அச்சமே நபிகளை அவர்கள் எதிர்க்க காரணமானது....
அதற்குப் பின் என்னவாயிற்று என்பதை மீண்டும் ஒரு பதிவில் பார்க்கலாம்...
அதை மாற்றி, இறைவனுக்குக் கீழ்ப்படிதல், ஒழுக்கத்தை ஏற்று வாழ்தல் போன்ற உயரிய கொள்கைகளைத் தந்தவர் நபிகள் நாயகம்.
ஏப்ரில் 20 யில் கி.பி 571 யில் பிறந்தவர்.
தன் தாயின் கருவில் இருக்கும் போது தந்தையை இழந்தவர். பிறந்த பிறகு தாயை இழந்தவர். அவரது தாத்தா அப்துல் முத்தலிப் அவர்களின் பாசத்தில் வளர்ந்தவர்.
குறைஷிகளின் அதர்ம காரியங்களை முதன் முதலில் எதிர்த்தவர் நபிகள். எவருக்கும் அஞ்சாத குறைஷிகளைத் தன்னுடைய அறிவுரைகளாலும் தன்மையான குணத்தாலும் பொறுமையாலும் அஞ்ச வைத்தவர். குறைஷிகளின் அச்சமே நபிகளை அவர்கள் எதிர்க்க காரணமானது....
அதற்குப் பின் என்னவாயிற்று என்பதை மீண்டும் ஒரு பதிவில் பார்க்கலாம்...