அடேய் சிவா, வெற்றி இரண்டு பேரும் அந்த இரண்டு பிள்ளைங்களையும் ஓவராத்தான் பண்ணுறீங்கடா
இவன் என்னடான்னா சர்டிபிகேட்ஸ் வேணுமுன்னா அபர்ணாவை வேலைக்கு வாங்கிறான்
அவன் என்னடான்னா மாமன் மவன்னு தெரிஞ்சதுக்கப்புறம்தான் மேரேஜ்ஜுக்கு எஸ் சொன்னியான்னு ஆனந்தியை கேட்கிறான்
பின்னே நீங்க உம்மா கொடுத்தா சத்தம் போடாமல் ஈஈஈன்னு இளிச்சுக்கிட்டு வாங்கிப்பாளா?
பெற்றோர் பார்த்த மாப்பிள்ளைக்கு எஸ் சொல்லாமல் இருப்பாளா?
நல்ல பிள்ளைகள் அப்படித்தான் இருப்பாங்க
இந்த மாதிரி அருமையான பொண்ணுங்க பொஞ்சாதியாக கிடைக்க நீங்க இரண்டு பேரும் கொடுத்து வைச்சிருக்கணும், வெற்றி சிவமுகிலன் தம்பிகளா