EPIOGUE OF KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப சூப்பரான நிறைவுப்பகுதி...பொன்னுமா.
வருங்கால சந்ததியினர் இந்த ஒரு எப்பி படிச்சாலே போதும்....அவ்வளவு நல்ல விசயம்...பெண்களை ரொம்ப உயர்வான இடத்தில் வைத்து கதை நகர்வு....பெண்ணியம் பேசாமலே சாதாரண பெண்கள் எப்படி வாழ்க்கை நம்பிக்கையா கடந்து வராங்க சொல்லியிருக்கீங்க...:) குடும்ப ஒற்றுமை பாசம்...பார்த்து கண் படப்போகுது....மகி என்ட்ரி சூப்பர்....மரம் வளர்ப்போம்..மண் காக்க மனிதர்கள் வாழ...பறவைகள் வாழ....பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் வாழ எத்தனையோ இடத்தில் படித்ததுதான்.....ஆனால் நீங்க சமுக அக்கறை உள்ளவங்க என்று....கதை முடிவில் வைத்தது....மிக அருமை...ஒரு படம் பார்த்துட்டு
வெளிய வரும் போது சூப்பர் படம் சொல்வோமே....அதே உணர்வு...
வாழ்த்துக்கள் பொன்னுமா..
நன்றி.
நன்றி மணி மா...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
: அன்பாலே அழகாகும் வீடு​
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும்போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு


வாடகை வீடே என்று
வாடினால் ஏது இன்பம்
பூமியே நமக்கானது…. ஓ…..
சோகமே வாழ்க்கை என்று
சோர்வதால் ஏது லாபம்
யாவுமே இயல்பானது….
மாறாமல் வாழ்வுமில்லை
தேடாமல் ஏதுமில்லை
நம்பிக்கை விதையாகுமே
கலைகின்ற மேகம் போலே
காயங்கள் ஆறிப்போக
மலரட்டும் எதிர்காலமே….



பாசமே கோவில் என்று
வீட்டிலே தீபம் வைத்தால்
கார்த்திகை தினந்தோறுமே….
ஆ.. நேசமே மாலை என்று
நெஞ்சிலே சூடிக்கொண்டால்
வாசனை துணையாகுமே ஆ…
கூடினால் கோடி நன்மை
சேருமே கையில் வந்து
வாழ்ந்திடு பிரியாமலே
ஏணியே தேவையில்லை
ஏறலாம் மேலே மேலே
தோல்விகள் வெறும் காணலே…..
அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும்போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு

நன்றி பாத்திமா.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அம்மா கலக்கல் ...
எல்லாத்தையும் அழகா தொகுத்து இருக்கீங்க

சமையல் ,சமுதாயம் ,சாதிக்கும் பெண்ணியம்
ஊடல் ,உழைப்பு, காதல் தாய்மை
அள்ள அள்ள குறையாத அன்பு என
அனைத்தும் நிறைந்த
அற்புதமான தொகுப்பு
நன்றி அரசி..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top