Hi pa...
மிக்க நன்றி...
மிகவும் அருமையான பதிவு,
கலாரதி டியர்
சரவணன் அருமையான அண்ணன்
அவன் பார்த்துட்டு சொல்லாட்டா வித்யாவை காப்பாற்றியிருக்க முடியாது
அப்பாடா
ஒரு வழியா இந்த வித்யா வேற கோகுலின் முதல் மனைவி வேறன்னு சொல்லிட்டீங்க
அந்த முதல் மனைவி எதற்காக இவ்வளவு நல்லவனை குழந்தையை விட்டுவிட்டு ஓடிப் போனாள்?
இனியாவது கோகுலுக்கு சந்தோஷமான வாழ்க்கை அமையட்டும்
Thank u Kavi ma...Nice ud
Thanks da...Oh nice epi akka
TQ...
Thank u so much...Super
Thank u so much Maha...Very nice ud