Enai Therinthum Nee 22

Advertisement

Joher

Well-Known Member
ப்ரத்யு காந்தம் மாதிரி உடனே இழுத்துவிட்டாள்.......... ரொம்ப fast தான்......

ஆனந்த் பார்க்க வரலைன்னு உடனே வர்ஷாக்கு MV-யை பார்த்தாச்சு.......... Dr. Anand கதி அதோ கதி தானா..............

நீங்க தான்......... நீங்க மட்டும் தான் இங்கே பாஸ்........... நீ கூட என்னோட property தான்......... அதனால நீயே பாரு......... எல்லாமே அவனுக்காக கொடுக்கிறாள்........... நீரஜா இருந்திருந்தால் ப்ரத்யு என்ன செய்திருப்பாள்????????

யாரும் உன்னை criticize பண்ண விடமாட்டேன்........... oh ஈஸ்வர் அண்ணா போல..........

yes ப்ரத்யுவின் உணர்வுகள் இன்னுமா இவனுக்கு புரியவில்லை........... நீ என்னை காதலிக்கவே இல்லனு சொல்கிறான்.......

படிக்கும் போது real-ஆ நடக்குற மாதிரி ஒரு feel........

awesome epi............
 

Joher

Well-Known Member
book-ல எத்தனை முறை படித்திருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை..........

SJM மாதிரியே திரும்ப திரும்ப படிக்க தூண்டும் நாவல்...........

Excellent Malli..............
 

banumathi jayaraman

Well-Known Member
ப்ரத்யு காந்தம் மாதிரி உடனே இழுத்துவிட்டாள்.......... ரொம்ப fast தான்......

ஆனந்த் பார்க்க வரலைன்னு உடனே வர்ஷாக்கு MV-யை பார்த்தாச்சு.......... Dr. Anand கதி அதோ கதி தானா..............

நீங்க தான்......... நீங்க மட்டும் தான் இங்கே பாஸ்........... நீ கூட என்னோட property தான்......... அதனால நீயே பாரு......... எல்லாமே அவனுக்காக கொடுக்கிறாள்........... நீரஜா இருந்திருந்தால் ப்ரத்யு என்ன செய்திருப்பாள்????????

யாரும் உன்னை criticize பண்ண விடமாட்டேன்........... oh ஈஸ்வர் அண்ணா போல..........

yes ப்ரத்யுவின் உணர்வுகள் இன்னுமா இவனுக்கு புரியவில்லை........... நீ என்னை காதலிக்கவே இல்லனு சொல்கிறான்.......

படிக்கும் போது real-ஆ நடக்குற மாதிரி ஒரு feel........

awesome epi............
ஆமாம்ப்பா,
சூர்ய கிரி வாசன் and
அன்னலட்சுமி ப்ரத்யுக்க்ஷா
இருவரும் யாரோ அல்ல,
நம்ம பக்கத்துக்கு வீட்டில்
இருக்கும் நம்ம நெய்பர்ஸ்
போலத்தான், ஒரு பீலிங்
வருது, Joher டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
book-ல எத்தனை முறை படித்திருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை..........

SJM மாதிரியே திரும்ப திரும்ப படிக்க தூண்டும் நாவல்...........

Excellent Malli..............
நான், எப்படியும் ஒரு 40 or 50 டைம்ஸ்
படித்திருப்பேன் பா
எத்தனைத் தடவைப் படித்தாலும்,
அலுக்கவோ, சலிக்கவோ இல்லை
இரண்டாவதாகப் படித்தாலும்,
எனக்கு ரொம்ப, ரொம்பவே
பிடித்த மல்லிகா செல்லத்தோட
நாவல், இந்த ''என் வாழ்வு
உன்னோடுதான்'' @ ''எனைத்
தெரிந்தும் நீ'', நாவல்,
Joher செல்லம்
 

Joher

Well-Known Member
ஆமாம்ப்பா,
சூர்ய கிரி வாசன் and
அன்னலட்சுமி ப்ரத்யுக்க்ஷா
இருவரும் யாரோ அல்ல,
நம்ம பக்கத்துக்கு வீட்டில்
இருக்கும் நம்ம நெய்பர்ஸ்
போலத்தான், ஒரு பீலிங்
வருது, Joher டியர்

Dr. Anand-ஐ மட்டும் விட்டு விட்டார்கள்......... இன்னும் ஜோடி சேர்க்கவில்லை.........

எனக்கு Varsh dialogue தான் ஞாபகம் வருது.......... உங்களை மாதிரி எதிர்பார்த்தா கண்டிப்பா வேறு யாரையும் பிடிக்காது........... அந்த மாதிரி mind-ல fix பண்ணிவிட்டானா?????
 

banumathi jayaraman

Well-Known Member
Dr. Anand-ஐ மட்டும் விட்டு விட்டார்கள்......... இன்னும் ஜோடி சேர்க்கவில்லை.........

எனக்கு Varsh dialogue தான் ஞாபகம் வருது.......... உங்களை மாதிரி எதிர்பார்த்தா கண்டிப்பா வேறு யாரையும் பிடிக்காது........... அந்த மாதிரி mind-ல fix பண்ணிவிட்டானா?????
இருந்தாலும் இருக்கும் பா,
Joher டியர்
நம்ம மல்லிகா டியர்,
வந்து சொன்னாத்தான்,
இதுக்கு, நமக்கு விடை,
கிடைக்கும் பா,
Joher செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top