fathima.ar
Well-Known Member
இப்போ தானே, அவன் பொண்டாட்டி செத்தா?
நான் சொல்றது, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு
முன்னதாக சொல்றேன், பாத்திமா டியர்
கல்யாணத்திற்கு வந்தவனுக்கு, ஒரு வாரம்,
24 x 7 = 168 மணி நேரம், இருந்திருக்கிறது
அதில், ஒரு பத்து நிமிடம், அன்னலட்சுமிக்கு,
ஒதுக்கினானா?
ப்ரத்யுவைப் பற்றி, ஒரு பத்து நிமிடமாவது,
நினைத்தானா என்பது தான், என்னோட கேள்வி
என்ன=தான், அந்த சாம்பவி ராட்சசி இவனை,
டைவர்ட் பண்ணினாலும், கூடவே வளர்ந்தவள்,
தன்னோட கல்யாணத்துக்கு வரணும்=னு,
உஷாவை கல்யாணத்துக்கு கூப்பிடனும்=னு
கூடவா, ஒரு மனிதனுக்குத் தோணாது?
உஷாவைப் பற்றி, ஒரு துளி நினைப்புக் கூட
இல்லாமல், அவ்வளவு தீவிரமாக நீரஜாவுடன்,
கடலை போட்டானே?
அதைத்தான் இப்பொழுது நான் சொல்கிறேன்,
பாத்திமா செல்லம்
அதுக்கு முன்னே, நீரஜா இறந்தது, கிரிக்கு
ரொம்பவே வருத்தம்=தான்
இல்லாவிட்டால், இப்படி குடிச்சு
கெட்டழிவானா பா, பாத்திமா டியர்?
இது நாவல் தான் பட்...
அந்த ஒரு வாரத்துல ஒரு தடவை பேசிருந்தாலும் நீரஜாவ கல்யாணம் செஞ்சிறுப்பானங்கிறது டவுட்டு..
கடலை போட்டது கல்யாணத்துக்கு அப்புறம்.