ThangaMalar
Well-Known Member
Of course true....then why only blame vijay!!?Of course true....then why only blame vijay!!?
May be he was not in a position to give her the comforts of her life style...
வேண்டாம் னு சொல்லியும் தெரிந்தே வர்ரா...
தெரிந்தே போரேன் சொல்லரவள அவ இஷ்டம்னு விட்டது தப்பா!!!?
பிடிக்கிதோ பிடிக்கலையோ என் கூட கஷ்ட்டப்பட்டு இரு னு சொல்லி இருந்தா
நல்லவன் category ல சேர்ந்திருப்பானோ!!?
அவ blame பண்ணலயே... தன் தப்பு தானே சொல்றா...
May be he was not in a position to give her the comforts of her life style...
அவன் நிதி நிலமை சரியில்லையே, அப்போ...
வேண்டாம் னு சொல்லியும் தெரிந்தே வர்ரா...
தெரிந்தே போரேன் சொல்லரவள அவ இஷ்டம்னு விட்டது தப்பா!!!?
அவள கன்வின்ஸ் பண்ணியிருக்கலாம்.. மாற்று வழி தேடியிருக்கலாம்...
பிடிக்கிதோ பிடிக்கலையோ என் கூட கஷ்ட்டப்பட்டு இரு னு சொல்லி இருந்தா
நல்லவன் category ல சேர்ந்திருப்பானோ!!?
அப்புறம்..... அவ மேல அவனுக்கு இருந்த லவ் எங்க போச்சி... [/QUOTE]