Joher
Well-Known Member
அப்பாஆஆஆடா இப்பவாச்சும் விஜய் பாவம்னு தோனுச்சே
அய்ய..... நான் எப்போ அப்படி சொன்னேன்......
கல்யாணம் பண்ணி பிரிந்தால் இழப்பு இருவருக்கும் தான்.....
ஆனால் அவள் தனியா போகலாம்னு சொல்லும் போது அவன் ஏதாவது ஒரு முடிவு எடுத்திருக்கலாம்....... அவள் போறேன்னு சொல்லும் போது சரி என்று சொன்னால் இவன் என்ன husband...... அதுக்கு ஒரு ஜால்ஜாப்பு வேறு...... அவ கஷ்டப்படுறதை பார்க்கமுடியலையாம்.......
இப்போ மட்டும் எதுக்கு வரணும்..... இப்பவும் அவள் சிரித்துக்கொண்டு தான் இருக்கிறாள்........ பூகம்பம் எப்போ வரும்னு தெரியாது.......
பொண்டாட்டி கிட்ட கூட பேசமுடியாமல் lunch க்கு கூட்டிட்டு போயிடங்களேன்னு தான் அப்படி சொன்னேன்......
எப்படியும் முடிவு சுபம் தான்...... இப்போ வரைக்கும் அவன் பண்ணினது தப்பு தான்......