banumathi jayaraman
Well-Known Member
கட்டையிலே போறவன்,
அந்த இன்ஸ்பெக்டர்,
எங்க விஜயனைப் போட்டு
எப்படி அடிச்சிருக்கான்,
பாருங்க, மல்லிகா டியர்
அந்த இன்ஸ்பெக்டர்,
எங்க விஜயனைப் போட்டு
எப்படி அடிச்சிருக்கான்,
பாருங்க, மல்லிகா டியர்
அது பிரித்வி சொல்லாம விட்டத சொல்றான்..ஆதி வாங்கினாலும் திமிரு மட்டும் குறையல........... கூடவே பொறந்தது போல..........
ஒரு தடவ என்னோட knowledge இல்லாம நடந்தா????????
விஜய்க்கு தெரியாமலே எதோ நடந்திருக்கு........... அதான் தனியா கூப்பிட்டிருக்கா......... அவன் மாட்டேன்னு சொன்னதால அவள் போய்விட்டாள்........
என்ன நடந்தது??????