E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

krish

Member
நீயோர் ஓரம் நான் ஓரோரம்
கானல் நீரால் தாகம் தீராது

இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் நமது
தேவன் நீதான் போனால் விடாது

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி

அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா

விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா

ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்.......
very nice song:rolleyes:
 

thendral

Well-Known Member
Ma
Thank you for the wonderful support and encourgement friends

E94 Sangeetha Jaathi Mullai 1

E94 Sangeetha Jaathi Mullai 2


:)
Mallikka Mam super ..... your wordings ,humor,emotions..... no chance..... daily getting sweet surprises.... feeling very happy....

If you love something
Let it free
If it's yours
It will come back to you
Or it never......
This is way Eshwar did.... varshi chellam retired back to him
 

Sundaramuma

Well-Known Member
Nice update.. ஒரு வழியாக fb முடிந்த பின் கொஞ்சம் relax ஆச்சு....இப்போ இந்த வர்ஷா கூட சேர்ந்த யாரும் photo எடுத்து இருப்பதாக தோன்றுகிறது... இதை வைத்து அவள் blackmail பண்ண try பண்ணுவாளோ.....

ஆனால் வர்ஷ் பேபி இதல்லாம் நம்ப மாட்டா....

Airport photo .... blackmail panna enna irukku .....
 

umamanoj64

Well-Known Member
கூடா நட்பு. ..போதை பழக்கம் ஏற்படுத்தியது. .
நல்ல நட்பு. ..உயிரையும் மானத்தைக் காப்பாற்றியது. ..

போட்டோ பிடித்து சுழி போட்டாச்சு..ஈஷ் வர்ஷ் பாலத்துக்கு...

முன் ஏர்போர்ட் சீனை நினைத்தேன். .
எவ்ளோ பெரிய மாற்றம். ..நானும் ரசித்தேன். .சிரித்தேன். .
 

Joher

Well-Known Member
Esh க்கு நங்குன்னு ஒரு கொட்டு வச்சிட்டிங்க.......

But இந்த மாதிரி ஒரு characterஐ வேறு யாராலும் இந்த அளவுக்கு handle பண்ண முடியும்னு தோணல......

ஈஸ்வர் என்கிற மனிதனை சந்திக்காமல்
வேறு யாரையாவது திருமணம் செய்து இருந்திருந்தால் வர்ஷினி நன்றாக இருந்திருப்பாள்....... இந்த பழக்க வழக்கங்களும் வந்திருக்காது....

அவ்வளவு நல்ல பொண்ணு ஈஸ்வர் தப்பா நடந்த உடனேயே அவ அப்பா கிட்ட சொல்லியிருக்கலாமே.......

சொல்லிருந்தால் ஈஸ்வர் தொல்லையில் இருந்தும் தப்பி இருக்கலாம்.... இந்த பழக்க வழக்கங்களும் வந்திருக்காது....

இதை தடுத்தது யார்? எது?

ஈஸ்வருக்கு அதீத காதல்.....

வர்ஷினிக்கு??????
 
Last edited:

malar02

Well-Known Member
hi friend MM,
frily.gif

இவ்வளவு நாளாக தேரை அழகா இழுத்து வந்துவிட்டீர்கள் இன்று தேர் பள்ளத்தில் தடுக்கிவிடுமோ என்று பயந்திருந்தேன் இல்லை மிக லவகமாக இழுத்துவிட்டீர்கள் அழகு அழகு ........
இவ்வ்வ்ளவுதானா இதுக்குதானா என்று சப்பென்று இல்லை சே போ என்றோ ஆக்கிவிடமுடியாமல்
நின்று.... நடந்து விட்டீர்கள் ........எக்ஸலெண்ட்........ சூப்பர்
THANK U ,THANK U, .....
asusual
1c336aa.jpg
 
Last edited:

fathima.ar

Well-Known Member
Welcome back couples...

மிஸ் யு சொல்லாதத...
ஒரு கை பற்றி தெரிவிச்சாச்சு....

காயங்களுக்கு மருந்து
சில நேரங்களில் காலமே ஆகும்..

இணையும் காலம்
விரையும் போதும்
கடந்த நாட்களின்
ரணங்களை நினைப்பதில்
தவறில்லை..
அந்நினைவுகளே பின்
வரும் காலங்களில்
பிழையின்றி வாழ
வழி நடத்தும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top