E90 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
மனவேறுபாடு??? எதை சொல்ரிங்க எந்த இடத்தில நான் மிஸ் செய்துட்டேனா

Yes, நான் புக்கையே refer பண்ணிட்டேன்...
ரஞ்சி,அவளிடம் (on her 19 th birth day)
இப்ப போட்டோவெல்லாம் காட்டி ஒப்பனியன் கேட்கற,
அப்ப எதுக்கு விஸ்வா கூட வெளியே போன என்று கேட்பாள்...
வர்ஷ்க்கு கோபம் வந்து பெரிய argument ஆ மாறும்...

ஒரு வித்தியாசம் ,ரஞ்சனிக்கும்,வர்ஷுக்கும் வந்தே விட்டது,-
இது மல்லியின் வார்த்தைகளில்....

எபி 45ல வருதுப்பா.....:D
 
Last edited:

malar02

Well-Known Member
Yes, நான் புக்கையே refer பண்ணிட்டேன்...
ரஞ்சி,அவளிடம் (on her 19 th birth day)
இப்ப போட்டோவெல்லாம் காட்டி ஒப்பனியன் கேட்கற,
அப்ப எதுக்கு விஸ்வா கூட வெளியே போன என்று கேட்பாள்...
வர்ஷ்க்கு கோபம் வந்து பெரிய argument ஆ மாறும்...

ஒரு வித்தியாசம் ,ரஞ்சனிக்கும்,வர்ஷுக்கும் வந்தே விட்டது,-
இது மல்லியின் வார்த்தைகளில்....

எபி 45ல வருதுப்பா.....:D
ஹா ஹா refer பண்ணியாச்சா எஸ் MM வார்த்தையாக வரும் ஆனால் என் கோணத்தில் நேச்சுரல் தானே அவளின் கேள்வி அவள் எண்ணம் ஒன்று அவனை விடு அவள் தோழிக்கு எந்த இடர்பாடும் இவளால் வராமல் இருக்கட்டும் இல்லை அவனை சேர் பிரச்னையாவது குறையும் இரண்டுமனதாய் அல்லாடாதே...... திருமணம் முடிந்து இவளின்(V) ஒதுக்கமும் இறுக்கமும் கண்டவள்
அவள் காணாதது ஈஸ்ஸின் உள் புத்திதான் அவனுள் இப்படியும் ஒரு ஈஸ் இருப்பான் என்று கெஸ் பண்ணி இருக்கமாட்டாள் எப்போது தெரிந்ததோ அவள் எல்லாவற்றிலும் இருந்து இவர்கள் விஷயத்தில் ஒதுங்கி கொள்ள நினைத்திருக்கலாம் .....வர்ஷை அவள் தவறாக நினைத்திருக்கவில்லை ஒரு போதும்


அன்று ஒரு உடன்பிறப்பாக அவளின் கோபம் நியாயமானதே ஒரு அண்ணியாகவும் அவள் கண்டிக்க கூடாதா அந்த நேரத்தில் அலட்ச்சியமாக பேசியது வர்ஷ்ம்தான்.... ஆனா வரஷுக்கு அப்போ தெரியாதே ஐஸ் விஷயம் இன்னும் ஐஸ் லவ் பற்றி ரஞ்சனிக்கும் தெரியும் அதனால் தான் அவள் கோபப்படுதல்என்று ஐஸ்ஸும் ரஞ்சியும் குளோஸ் என்று வர்ஷுக்கு தெரியுமா என்று கதையில் தெரியவில்லை
இருவருக்கும்( வ&ர ) எவ்வளவோ மன பிரச்சனை அப்போது வர்ஷ் தான் வருந்துகிறாள் ஈஸ் கூடிவந்தான் அவனின் சம்மதமில்லாமல் பெற்றோரின் பேச்சை கேட்டு போய்விட்டாள் என்று அதை தொடர்ந்து எல்லா பிரச்சனைகளும் வடிவெடுத்தன
எய்த்தவன் இருக்க அம்பை நொந்து என்ன பலன்
இப்போது கதையின் ஓட்டத்தில் எந்த வித்தியாசத்தையும் இருபதாக எனக்கு தோன்றவில்லைஆனால் நம்ம பால்கோவா நியாமானவள் எல்லருக்கும் நல்லது நடக்கணும் நினைப்பவள் சப்போஸ் உண்மை தெரியவந்தால் வருந்துவாள் தான் அன்று பேசிய முறைக்கு கோபத்திற்கு
படித்துவிட்டேன் 44&45 இப்போதுதான்
 

Adhirith

Well-Known Member
ஹா ஹா refer பண்ணியாச்சா எஸ் MM வார்த்தையாக வரும் ஆனால் என் கோணத்தில் நேச்சுரல் தானே அவளின் கேள்வி அவள் எண்ணம் ஒன்று அவனை விடு அவள் தோழிக்கு எந்த இடர்பாடும் இவளால் வராமல் இருக்கட்டும் இல்லை அவனை சேர் பிரச்னையாவது குறையும் இரண்டுமனதாய் அல்லாடாதே...... திருமணம் முடிந்து இவளின்(V) ஒதுக்கமும் இறுக்கமும் கண்டவள்
அவள் காணாதது ஈஸ்ஸின் உள் புத்திதான் அவனுள் இப்படியும் ஒரு ஈஸ் இருப்பான் என்று கெஸ் பண்ணி இருக்கமாட்டாள் எப்போது தெரிந்ததோ அவள் எல்லாவற்றிலும் இருந்து இவர்கள் விஷயத்தில் ஒதுங்கி கொள்ள நினைத்திருக்கலாம் .....வர்ஷை அவள் தவறாக நினைத்திருக்கவில்லை ஒரு போதும்


அன்று ஒரு உடன்பிறப்பாக அவளின் கோபம் நியாயமானதே ஒரு அண்ணியாகவும் அவள் கண்டிக்க கூடாதா அந்த நேரத்தில் அலட்ச்சியமாக பேசியது வர்ஷ்ம்தான்.... ஆனா வரஷுக்கு அப்போ தெரியாதே ஐஸ் விஷயம் இன்னும் ஐஸ் லவ் பற்றி ரஞ்சனிக்கும் தெரியும் அதனால் தான் அவள் கோபப்படுதல்என்று ஐஸ்ஸும் ரஞ்சியும் குளோஸ் என்று வர்ஷுக்கு தெரியுமா என்று கதையில் தெரியவில்லை
இருவருக்கும்( வ&ர ) எவ்வளவோ மன பிரச்சனை அப்போது வர்ஷ் தான் வருந்துகிறாள் ஈஸ் கூடிவந்தான் அவனின் சம்மதமில்லாமல் பெற்றோரின் பேச்சை கேட்டு போய்விட்டாள் என்று அதை தொடர்ந்து எல்லா பிரச்சனைகளும் வடிவெடுத்தன
எய்த்தவன் இருக்க அம்பை நொந்து என்ன பலன்
இப்போது கதையின் ஓட்டத்தில் எந்த வித்தியாசத்தையும் இருபதாக எனக்கு தோன்றவில்லைஆனால் நம்ம பால்கோவா நியாமானவள் எல்லருக்கும் நல்லது நடக்கணும் நினைப்பவள் சப்போஸ் உண்மை தெரியவந்தால் வருந்துவாள் தான் அன்று பேசிய முறைக்கு கோபத்திற்கு
படித்துவிட்டேன் 44&45 இப்போதுதான்

அதானே எய்தவன் இருக்க ,அம்புகளை நொந்து பயன் என்ன....:D
இந்த எபி வந்தவுடன் ,தெரிந்து விடும்....

சினிமா distribution பேச்சு வரும் போது,
வர்ஷ் சொல்வாள்...." முரளி அண்ணா உங்க ப்ரண்ட்.
ரஞ்சு அண்ணி உங்க தங்கை " என்று
எப்பொழுதும் போல் ,அதன் அர்த்தம் புரியாமல்.
ஈஷ் விழிப்பான்....:D
 

sindu

Well-Known Member
அதானே எய்தவன் இருக்க ,அம்புகளை நொந்து பயன் என்ன....:D
இந்த எபி வந்தவுடன் ,தெரிந்து விடும்....

சினிமா distribution பேச்சு வரும் போது,
வர்ஷ் சொல்வாள்...." முரளி அண்ணா உங்க ப்ரண்ட்.
ரஞ்சு அண்ணி உங்க தங்கை " என்று
எப்பொழுதும் போல் ,அதன் அர்த்தம் புரியாமல்.
ஈஷ் விழிப்பான்....:D
:D:D:D:D:eek::eek::eek:
 

Adhirith

Well-Known Member

உங்களுக்கும் புரியவில்லையா....

முரளி அண்ணாவையும் குறை சொல்லமாட்டேன்....
ரஞ்சு அண்ணி புருஷன் பத்து அண்ணாவையும் குறைசொல்லிமாட்டேன்

குறை சொன்னால், நீங்கள் இருவருமே வருத்தப்படுவீர்கள,
என்ற அர்த்தத்தில்கூறுவாள்.....:p:D
 

malar02

Well-Known Member
அதானே எய்தவன் இருக்க ,அம்புகளை நொந்து பயன் என்ன....:D
இந்த எபி வந்தவுடன் ,தெரிந்து விடும்....

சினிமா distribution பேச்சு வரும் போது,
வர்ஷ் சொல்வாள்...." முரளி அண்ணா உங்க ப்ரண்ட்.
ரஞ்சு அண்ணி உங்க தங்கை " என்று
எப்பொழுதும் போல் ,அதன் அர்த்தம் புரியாமல்.
ஈஷ் விழிப்பான்....:D
ஹா ஹா சூப்பர் :p
 

malar02

Well-Known Member
என் மனதிலும் இதே கருத்துதான் தோன்றியது ரஞ்சியை பற்றி அவள் வாழ்வில் அவன் குறுக்கிட்டவன் தவறாக ...அவளை பதட்டத்தினுள் தள்ளியவன்... இக்கட்டான நிலைமைக்கு கொண்டு முடிவு எடுக்க வைத்தவன் ... அதற்காக இதுவரை அவன் அவளிடம் மனவுந்து மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை அவள் கோபம் குறைய ....அவன் வர்ஷுக்கு உண்மையான நண்பனாக இருந்துவிட்டு போகட்டும் அதை அவளுக்காக அண்ணன் ஏற்று கொள்ளட்டும் எனக்கென்ன என்று போகிறாள் இதற்காக அவள் சண்டையிடவில்லை அவள் விலக்கவுமில்லை அணுக்கவுமில்லை (ரஞ்சி சண்டை போடவில்லை என்று சொன்னேன் இல்லையா போட்டு இருக்கிறாள் என்று ஈஸ்ஸுடன் epi 72 வில் சொல்லப்படுகிறது மிஸ் பண்ணிட்டேன் )
இவர்களுக்குள்(E&V) என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது எல்லா முடிவையும் தனதாக்கி கொண்டவன் ஈஸ்.... நாம் வேறு நெருக்கி அணுகி பிரச்சனையை பெரிசாக விரும்பாமல் இருந்திருக்கலாம்...... அவங்களே சரி பண்ணட்டும் என்று ஏனென்றால் ஈஸ் குணம் பற்றி தெரிந்தவள் போனால் பிரச்சனை பெரிதாக்கலாம் இல்லை எல்லோருக்கும் லீக்காகலாம் அவர்களின் அந்தரங்கம் நினைத்திருக்கலாம் .......அவள் ஐஸ்ஸுடன் கூட விலக்கித்தான் இருக்கிறாள் இவ்வளவு நாள் பிரச்னை உறவுகளுக்குள் வந்துஇன்னும் அதிகமாக விரும்பாமல் ...முன்னர்
அவள் தோழிக்கு உண்மையாக இருப்பது தவறா ஐஸ் பாவமில்லையா வர்ஷி யை அவள் எங்கும் தவறாக நினைக்கவில்லை ஒரு சிறு பெண்ணாக அவள் கண்ணுக்கு தெரிந்தவள் குழம்பும்போது கண்டித்தால் அதில் என்ன தவறு இருக்கிறது இன்னும் அவளை நியாயப்படுத்த பல விஷயங்கள் இருக்கிறது இருந்தும் ........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top