E90 Sangeetha Jaathi Mullai

Advertisement

sindu

Well-Known Member
Good morning .......Malli.....

An elegantly,beautifully and perfectly written episode....

கரடுமுரடான,கடினமான இரு உள்ளங்களை....
சிந்தை கவரும் வண்ணம் செதுக்கிய
நேர்த்தி,அழகு உன் உளிக்கு கிடைத்த வெற்றி...
வார்த்தைகளில் அடங்கா வெற்றி....
வாழ்த்துகள் மட்டுமே என்னிடமிருந்து......
உள் மனதின் ஆழத்திலிருந்து....

பதிவின் கடைசிப் பகுதி....முழுவதும்
நீல வான்,நீலக்கடல் பிண்ணனியில்.....
மல்லிகையின் வாசமாக பரவிக் கிடக்கும்
மென்மையான காதல் உணர்வுகள்.....
மயக்கிட்ட நீ.......என்னை.....


"மலர்கள், கேட்டேன்.....
வனமே தந்தனை.....


வேற என்ன சொல்ல.....

Very,very happpppyyyyyyyy dayyyyyy
"
"மலர்கள், கேட்டேன்.....
வனமே தந்தனை.....
"
These lines tells her happiness.... so going forward we will get a happy Varsh forever
 

Adhirith

Well-Known Member
"
"மலர்கள், கேட்டேன்.....
வனமே தந்தனை.....
"
These lines tells her happiness.... so going forward we will get a happy Varsh forever

முதல் இரு வரிகள் ,வர்ஷிக்கு பொருந்தும்....
முழு பாடலும் ஈஷ்வரின் எண்ணங்களை பிரதிபலிக்கின்றது...
அவனுக்குத்தான் அந்த பாடல் பொருந்தும்....என்று எனக்கு தோன்றுகிறது....

" பள்ளம் வீழ்ந்தனை,சிகரம், சேர்த்தனை,
வெள்ளம் வீழ்ந்தனை,கரை சேர்த்தனை,
எதனில் தொலைந்தால் நீயே வருவாய்....
எதனில். வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்...."


எங்கிருந்துதான் வரிகளை தேடி தேடி எடுப்பார்களோ....MM
 

malar02

Well-Known Member
இந்த பதிவின் இரு முக்கிய நிகழ்வுகள்....
கடந்த 1 1/2 ஆண்டு காலமாக நாம் அனைவரும்
எதிர்பார்த்த ,விரும்பிய இரு நிகழ்வுகள்.......


ஈஷ்வர் ,அவன் எப்பொழுதும் ஆசைப்படுவதைப் போல
வர்ஷை, யாருமில்லா இடத்திற்கு
கடத்தி கொண்டு வருகிறான்.....
நீலங்களின் பிண்ணனியில்,
அவற்றை சாட்சியாக வைத்து
அவனின் மனக் கதவை திறந்து
அவள் மேல் கொண்ட நேசக் காதலை
வெளிப்படுத்துகிறான்.....
என் தாகத்திற்கும்,மோகத்திற்கும்
நீ,நீ மட்டும் தான் என் வாழ்வு முழுவதும்
என்ற நம்பிக்கை கொடுக்கிறான்...
அல்லும் ,பகலும் அவள் மீதான அவன்
தேடலை சொல்லும் பொழுது...


அவளின் தனிமை உணர்வும்,
வழ்க்கையின் மீது அவளுக்கு ஏற்பட்டிருந்த பற்றற்ற நிலையும்
அவளை விட்டு ,in Malli's words,
ஓஓஓஓஓஓஓஓடியேப் போய்விட்டன.....


அவளின் மனப் போராட்டங்களுக்கும்,
உணர்ச்சி வெளிப்படுகளுக்கும் ஒரு முடிவை
மல்லி, தந்துவிட்டார்கள்.....


Wait to see a joyous Sangeetha Varshini....
ofcourse, joyous Vishwesharan also...


thank you Malli....
அழகா சொல்லிட்டீங்க
சொல்லிட்டாங்க MM மும்
எஸ் அவளின் தனிமை போராட்டம் முடிவுக்கு வந்தன

தன்னிலை விளக்கம்.... தன்னந்தனிமையில்
தன்னவளுக்கு .... தனிமை போக்க
தடுமாற்றமில்லாமல் ....
தயங்கி நின்ற மோகமும் தாபமும்
தடையை தாண்டியது
தாறுமாறாய் போன சுவடுகளை
அடித்து வீழ்த்தியது
உணர்வலைகள் உண்மைக்கு நடுவே .....
தப்போ என்ற மனக்குழப்பங்களும்
தறிகெட்டு ஓடின விரிவுரையில்
காதல் வல்லூறுகள்
தங்கள் வன்மையும் திண்மையும்
ரசித்துகொள்ளும் இனி
தனையுணர்ந்து
 

Adhirith

Well-Known Member
அழகா சொல்லிட்டீங்க
சொல்லிட்டாங்க MM மும்
எஸ் அவளின் தனிமை போராட்டம் முடிவுக்கு வந்தன


தன்னிலை விளக்கம்.... தன்னந்தனிமையில்
தன்னவளுக்கு .... தனிமை போக்க
தடுமாற்றமில்லாமல் ....
தயங்கி நின்ற மோகமும் தாபமும்
தடையை தாண்டியது
தாறுமாறாய் போன சுவடுகளை
அடித்து வீழ்த்தியது
உணர்வலைகள் உண்மைக்கு நடுவே .....
தப்போ என்ற மனக்குழப்பங்களும்
தறிகெட்டு ஓடின விரிவுரையில்
காதல் வல்லூறுகள்
தங்கள் வன்மையும் திண்மையும்
ரசித்துகொள்ளும் இனி
தனையுணர்ந்து

பூவிழி, நீங்க இன்னும் மெருகேற்றி
கவிதையாக வடித்து,இன்னும் சிறப்பு சேர்த்துடீங்க....


எனக்கு என்ன ஆச்சரியம் என்றால்
அசாதரமான இந்த தருணங்களை
அசால்டா,வெகு சாதாரணமாக
சொல்லிட்டு,அடுத்த பதிவுக்குப் போய்டாங்க...


கதையின் மையப் புள்ளியே இவைதான் என்னும் பொழுது....
யாருடைய கவனத்தையும் கவரவில்லை
என்பதுதான் எனது மிகப் பெரிய வருத்தம்....
 
Last edited:

sindu

Well-Known Member
முதல் இரு வரிகள் ,வர்ஷிக்கு பொருந்தும்....
முழு பாடலும் ஈஷ்வரின் எண்ணங்களை பிரதிபலிக்கின்றது...
அவனுக்குத்தான் அந்த பாடல் பொருந்தும்....என்று எனக்கு தோன்றுகிறது....

" பள்ளம் வீழ்ந்தனை,சிகரம், சேர்த்தனை,
வெள்ளம் வீழ்ந்தனை,கரை சேர்த்தனை,
எதனில் தொலைந்தால் நீயே வருவாய்....
எதனில். வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்...."

எங்கிருந்துதான் வரிகளை தேடி தேடி எடுப்பார்களோ....MM
இந்த பாட்டு எனக்கு தெரியாது .... இப்ப தான் கேட்கிறேன் ... nice one
 

sindu

Well-Known Member
பூவிழி, நீங்க இன்னும் மெருகேற்றி
கவிதையாக வடித்து,இன்னும் சிறப்பு சேர்த்துடீங்க....

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால்
அசாரணமான இந்த தருணங்களை
அசால்டா,வெகு சாதாரணமாக
சொல்லிட்டு,அடுத்த பதிவுக்குப் போய்டாங்க...


கதையின் மையப் புள்ளியே இவைதான் என்னும் பொழுது....
யாருடைய கவனத்தையும் கவரவில்லை
என்பதுதான் எனது மிகப் பெரிய வருத்தம்....
Yes Epi 90 is about
வார்ஸ் ஈஸ்வர் தங்கள் தயக்கங்களை விட்டு எண்ணங்களை பகிர்ந்து கொள்வது தான் ....
ஈஸ்வர் தன் கடந்த காலத்தை பகிர்ந்து கொள்கிறான் ....
வார்ஸ் அதை ஏற்று கொள்கிறாள்
இங்கு ஒரு இனிய உறவு பிறக்கிறது
 

malar02

Well-Known Member
பூவிழி, நீங்க இன்னும் மெருகேற்றி
கவிதையாக வடித்து,இன்னும் சிறப்பு சேர்த்துடீங்க....

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால்
அசாரணமான இந்த தருணங்களை
அசால்டா,வெகு சாதாரணமாக
சொல்லிட்டு,அடுத்த பதிவுக்குப் போய்டாங்க...

கதையின் மையப் புள்ளியே இவைதான் என்னும் பொழுது....
யாருடைய கவனத்தையும் கவரவில்லை
என்பதுதான் எனது மிகப் பெரிய வருத்தம்....
உண்மை உண்மை அசாதரணமான தருணமே மட்டுமல்ல அற்புதமான தருணமும்....
1,2 part கதையை கொண்டு செல்ல..... நம்மையும் கொண்டு செல்ல .....
ஊக்கம்..... கொடுத்த விஷயமும்...
அவங்களின் கைவண்ணத்தில்
வானிலை மாறியது சடாரென்று இன்று போல் குளிர்ச்சியுடன்
எப்படி என்று தான் நானும் வியந்து கொண்டு இருக்கிறேன்
எந்த புள்ளியில் இந்த எபியின் அழகை கோர்த்தார்கள் என்று தேடி கொண்டிருக்கிறேன்... பிரமிப்பாக இருக்கிறது எனக்கு .....அதன் பொருட்டே எக்ஸ்ட்ரா வர்ணனையும் வருகிறது ..... வருத்தம் புரிகிறது, மேய்ப்பவன் இருந்தும் ........
 

Adhirith

Well-Known Member
இந்த பாட்டு எனக்கு தெரியாது .... இப்ப தான் கேட்கிறேன் ... nice one

Ok கண்மணி படப் பாட்டு....
நானுமே இப்பதான் முதல் தடவையாக கேட்கிறேன்...

கதையே " சங்கீத ஜாதி முல்லை" பாட்டு
இப்ப இந்த பாட்டை கொடுத்து அசத்திட்டாங்க....
கதையோட பாடல் வரிகளும் கதையை சொல்கின்றன....
அத்தனை ஆழமாக பாடல் வரிகளை உள் வாங்கியிருக்காங்க....


She is really great.....!!!!!!
 

Adhirith

Well-Known Member
Yes Epi 90 is about
வார்ஸ் ஈஸ்வர் தங்கள் தயக்கங்களை விட்டு எண்ணங்களை பகிர்ந்து கொள்வது தான் ....
ஈஸ்வர் தன் கடந்த காலத்தை பகிர்ந்து கொள்கிறான் ....
வார்ஸ் அதை ஏற்று கொள்கிறாள்
இங்கு ஒரு இனிய உறவு பிறக்கிறது

Yes....ஒரு இனிய உறவு பிறக்கின்றது....
இருவரின் புரிதலில்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top