S
semao
Guest
விடை தருமோ இந்த வாழ்க்கைவிடையளிக்க முடியா கேள்விகள்..
விடை அறியா தோல்விகள்..
அப்பொழுதும் உனக்கில்லை
இப்பொழுதும் உனக்கில்லை..
நீங்கியே சென்றாய்..
.விரும்பியா வந்தாய்..
குற்றமோ உன்னது..
தாக்கி எனை சென்றது..
மீண்டு வந்தேன்..
நீயும் வந்தாய்..
எனக்காக அல்லவே..
எனையும் மீறி..
ஏக்கம் கொள்கிறேன்..
விடை தருவார் மல்லியே