E89 Sangeetha Jaathi Mullai 1

Advertisement

MythiliManivannan

Well-Known Member
Hi friend MM,
ஹா ஹா சூப்பர் MM
கடியானாலும் சரி பிடியானாலும் சரி அவளுக்கு மட்டுமே முதல் உரிமை வேண்டும் அதையும் புரிந்த ஈஸ் வாவ்
சஞ்சய் பாவம் 2 காதல் வல்லூறுகளுக்கு இடையில் மாட்டி கொண்டான்
ரூபாவின் நெகிழ்வும் அதை கையாளும் ஈஸ் வேடிக்கை பார்க்கும் ஜெகனும் பிள்ளைகளும் சில நேரம் சில விஷயங்களில் நெகிழ்வுகூட ஒரு துன்பம் நெகிழ வேண்டியுள்ளதை நினைத்து அதை பார்ப்பதை கேட்பதை
'காதல் வல்லூறுகள்', கச்சிதமான உவமை பூவிழி:)
 

Sundaramuma

Well-Known Member
ஐஸ் வர்ஷி கட்டாயம் பேசனுமா சிஸ்?????
remember .... ஐஸ்வர்யா வர்ஷினியை ஏன் முதல பார்க்கலைனு எண்ணி எண்ணி வருத்த
பட போறதா வந்தது...... அதனால ரெண்டு பெரும் பேசுற சீன் இருக்கும் என்ற எண்ணம் ......
ஐஸ்வர்யா பர்சனல் conflicts தீர்க்க போறது வர்ஷினி ????
 

MythiliManivannan

Well-Known Member
கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்...........
இன்னைக்கு, 'இருவர்' ஸ்பெஷலா ஜோ:)
 

MythiliManivannan

Well-Known Member
உன் தேடலோ காதல் தேடல் தான்
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல
கட்டாயம் அவங்க ஒருத்தரை ஒருத்தர் மறக்க யுகங்கள் ஆகும்:)
எங்க இருந்து ஜோ, இந்த பாட்டையெல்லாம் பிடிக்கறீங்க
 

MythiliManivannan

Well-Known Member
அஸ்வினின் லொல்லழகு
அவன் பதில் அழகோஅழகு

அண்ணியின் நகை அழகு
அண்ணனின் காதல் அழகு
குழந்தைகளின் பாசம் அழகோஅழகு

சஞ்சயின் பாசமும் அழகு
தலைவியின் கோபம் அழகு
தலைவனின் சிரிப்பழகு
இருவரின் புரிதல் அழகோஅழகு

ஆக மொத்தம்
பழையன மறந்த காதல் அழகோஅழகு
படிக்கையில் அதன்தன் சுவையழகு
மல்லியின் நடையழகு
கதையோ அழகோஅழகு
அழகினை வார்த்தையில் வடிக்கும்
உன் கவிதையும் அழகு
மீரா:)
 

ThangaMalar

Well-Known Member
காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்

வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே
உன்னோடு இல்லை என்றால் தவிப்பேன்
வாழும் நாட்களும் ஆயுள் முழுதிலும்
உன் வாசத்திலே பிழைப்பேன்

என் பலம் பலவீனம் எல்லாமும் தெரிந்தாலும்
உன் அன்பு வந்த பின்னே நாளும் மாறிப் போகும்
என் குணம் குனவீனம் உன்னோடு சேர்ந்து விட்டால்
நலமாய் நலமாய் அது மாறாதா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top