பலர் செய்யும் ஒரு தவறு, கர்வத்தையும் தன்னம்பிக்கையையும் போட்டுக் குழப்பிக் கொள்வதுதான். தன்னம்பிக்கை வேறு, கர்வம் வேறு. தன்னம்பிக்கை உங்கள் மீது நீங்கள் வைக்கும் மரியாதை. கர்வம் என்பது பிறரைத் தாழ்ந்தவராய்க் கருதிக்கொள்ளும் உங்களுடைய ஆழ்மன ஆர்வம்.
என்னால் முடியும் என்பதும், என்னால் மட்டும்தான் முடியும் என்பதும் தன்னம்பிக்கைக்கும், கர்வத்துக்குமான ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.
இங்கு தன் கர்வத்தை அவளிடம் மட்டுமல்ல தன்னிடமிருந்து ஈஸ் தவிர்த்து விட்டால் மாஸ்க்கு போட்டு அலைய வேண்டாம் அவளின் தன்னம்பிக்கை அவளை கை தூக்கிவிட்டது கையோடு அவனையும் சேர்த்து எழுப்பும்