murugesanlaxmi
Well-Known Member
நண்பர்களே, மீதி பதிவு எங்கு உள்ளது
இனிமேல் தான் சார்..நண்பர்களே, மீதி பதிவு எங்கு உள்ளது
நன்றி சகோதரிஇனிமேல் தான் சார்..
ஹா ஹா ஹாஎன்ன சொல்லணும்
கயல் பாவமில்லை ன்னு தானே ..........
இல்லை............ ஈஸ்வர் பாவம்னு.............. அதுவும் Varsh கிட்ட..............
பூனைக்கு மணி கட்ட சொல்றாங்க..................
Ammakka ammakka
இன்னும் வச்சு செய்யுங்க ன்னா ......
Why ka why,pachamannuka pavam thanga,m attal kayal hi hi hi
ஹா ஹா ஹா
ஹேய், உமாமனோஜ் டியர், இது எதுக்கு?மூன்றாவது பாகத்தை தொடங்கிட்டேன்...
இது ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட். ..
இன்னொரு அன்னலட்சுமி ப்ரத்யுக்ஷா உருவாகி இருக்காள்
சூப்பர் சகோதரிவிழியில் விழி மோதி
இதய கதவு திறக்கவில்லை..
விழி வழியே இதயத்தில்
மூழ்கிவிட்டான்..
மூச்சடக்க முடியாமல்
எழுந்தவன் தான்...
விழி வழியும் மூடியது
இதய வழியும் மூடியது..
முட்டி முட்டி வேதனைகளே
மிஞ்சியது..
அவன் நீலவிழிகளில்
மயங்கிய காதல் கதை..
உன் எழுத்தில் மயங்கிய
நாங்கள் படிக்க வந்தோம்..
விரும்பி வந்தோம்
பல நாள் காத்திருந்தோம்
பதிவிற்காக(update)
மகிழ்ந்து படிக்க வந்தால்
விழி நீரோடு தூக்கம் தொலைத்தோம்..
மெல்லிய உணர்வுகளை
கதைகளமாக்கி..
எங்கள் மனமெல்லாம்
மல்லி வ(ா)சம்...
வேண்டும் வேண்டாம்
என்ற தவிப்பில்
வர்ஷி மட்டுமல்ல..
ஒவ்வொரு பதிவும்
இதயத்தை தாக்கி செல்வதால் நாங்களும்
தான்..
அவளை மகிழ்விக்க அவன் முயல..
நாங்களும் சேர்ந்தே மகிழ்ந்தோம்..
அவனின் மீளா காதலே
எங்களை இக்கதையில்
மூழ்க செய்கிறது..
அவர்கள் இருவர் வாழ்வில் இணையும் முன்..
இணையம் மூலம்
கருத்துகளால் ஆண் பெண் பேதமிண்றி
ஒன்றுபட்ட தோழர்களானோம்..
ஒன்றுபடும் நாளை எதிர்பார்த்திருக்கிறோம்....