E79 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
மல்லி சிஸ்,
எங்க தல வர்ஷி மேல் உள்ள காதலை திகட்டும் அளவுக்கு உணர முடிந்த என்னால வர்ஷி அவரை காதலிக்கிறாளா உணரவே முடியலை...
காதல் இருந்தா இவ்வளவு அவங்க கஷ்டம் கண்ணால பார்த்தபிறகும் ஒரு பாதிப்பு இல்லாம பேசிட்டு...கடைசியா உங்களை ஹர்ட் பண்ணிட்டேன் என்று சொல்வது....புரியலை...
இவ்வளவு பிடிவாதம் கூடாது....இவ்வளவு விளக்கத்துக்கு பிறகும்...
இன்னும் கொஞ்சம் எப்பியில் வர்ஷி காதல் நீங்க எப்படி உணர்த்துவீங்க பார்க்க ஆவலா இருக்கேன்...
நீலக்கண் பேபி உறுதியா கிடைக்கப்போகுது...
எங்க தல ஆசைப்படுறாரே:D
 

ThangaMalar

Well-Known Member
காணாத தோற்றம்
காத்திட்ட தோழன்


போகாத தூரம்
போய்சேர்ந்த நேரம்


பேசாத வார்த்தைகள்
பேசிடும் மௌனங்கள்


அணைக்காத கைகள்
அதைத்தேடும் கணங்கள்


தீராத கணங்கள்
தீர்ந்திடும் நொடிகள்


கேளாத மொழிகள்
கேக்கும் பாஷைகள்


வாராத எண்ணங்கள்
வந்திட்ட வண்ணங்கள்


சேராத குணங்கள்
சேர்ந்திடும் மனங்கள்


காந்தலாய் அவள்
காதலாய் அவன்


மாறாத மங்கை
மாற்றவே மணாளன்


மாறுமே நெஞ்சம்
மாற்றுவது நிஜம்



குறையாத ஆவலில் நாம்
குறைவின்றி கொடுக்க மல்லி
ஓ.. வாவ்.. Beautiful meera..
அருமை.. அழகு..

இது எத்தனை பார்ட் கவிதை, மீரா?..
 

Sasideera

Well-Known Member
ஏனோ வானிலை மாறுதே
மணித் துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே

மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே
கண்ணெல்லாம் நீயே தான் இருக்கின்றாய்
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்
இமை மூடிடு என்றேன்
நகரும் நொடிகள் கசையடி போலே
முதுகின் மேலே விழுவதினாலே
வரி வரிக் கவிதை

எழுதும் வலிகள் எழுதா மொழிகள்
எனதே கடல் போல பெரிதாக நீ நின்றாய்
சிறுவன் நான் சிறு அலை மட்டும் தான்
பார்க்கிறேன் பார்க்கிறேன்

எரியும் தீயின் எண்ணெய் நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீர் ஊற்று
ஓ ஊரெல்லாம் கண்மூடி
தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே
நான் மட்டும் தூங்காமல்
ஏங்கி உன் போல காய்கின்றேன் நிலவே
கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே
கை நீட்டி உன்னைத் தீண்டவே பார்த்தேன்
ஏன் அதில் தோற்றேன்
ஏன் முதன் முத்தம் தர தாமதம் ஆகுது
தாமரை வேகுது தாமரை வேகுது

தள்ளிப் போகாதே என்னையும்
தள்ளிப் போக சொல்லாதே
இருவர் இதழும் மலர் எனும் முள் தானே
தள்ளிப் போகாதே

தள்ளிப் போகாதே என்னையும்
தள்ளி போக சொல்லாதே
இருவர் இதழும் மலர் எனும் முள் தானே
தள்ளிப் போகாதே
 

bhu

Active Member
Wow madam, awesome. Conversations are nothing but nude truth. Such conversations are very hard to happen between life partners in real life, but sometimes such an autopsy like conversation will bring out clarity in life. And you are queen in these type of conversations. Superb selection of words. Varshini's feelings are 100% correct. Too much to handle for a teenager. Very very good episode. And I can see that the no of comments increases for every minute which should give you the glimpse of your success. So don't worry just pour out your thoughts. Now what's next, waiting....... ;)
 

ThangaMalar

Well-Known Member
மல்லி சிஸ்,
எங்க தல வர்ஷி மேல் உள்ள காதலை திகட்டும் அளவுக்கு உணர முடிந்த என்னால வர்ஷி அவரை காதலிக்கிறாளா உணரவே முடியலை...
காதல் இருந்தா இவ்வளவு அவங்க கஷ்டம் கண்ணால பார்த்தபிறகும் ஒரு பாதிப்பு இல்லாம பேசிட்டு...கடைசியா உங்களை ஹர்ட் பண்ணிட்டேன் என்று சொல்வது....புரியலை...
இவ்வளவு பிடிவாதம் கூடாது....இவ்வளவு விளக்கத்துக்கு பிறகும்...
இன்னும் கொஞ்சம் எப்பியில் வர்ஷி காதல் நீங்க எப்படி உணர்த்துவீங்க பார்க்க ஆவலா இருக்கேன்...
நீலக்கண் பேபி உறுதியா கிடைக்கப்போகுது...
எங்க தல ஆசைப்படுறாரே:D
ஏன் உனக்கு தெரியல மேகா..

ஐஸ் அழகு ன்னு சொல்றாளே..
அந்த பொறாமைக்கு பேர் என்ன?..

உன்னை விட்டு பிரிய முடியல னு சொல்றாளே..
அதுக்கு பேர் என்ன?..

காய்ச்சல் ல அவன கவனிச்ச பரிவுக்கு பேர் என்ன?..

Hurt பண்ணிட்டேனா ன்னு விடறாளே, அந்த கண்ணீருக்கு பேர் என்ன?..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top