murugesanlaxmi
Well-Known Member
HI-FIஆமாம், மீரா டியர்
உங்கள் கவிதைதான் வேண்டும், மீரா செல்லம்
HI-FIஆமாம், மீரா டியர்
உங்கள் கவிதைதான் வேண்டும், மீரா செல்லம்
நம்ம மைத்தி சொல்வாள்டா ...Appadiya...enakku therila pons...
Hw ellam kuduka kudadhu...ippa dhan summer vacation start aagirku.
பாத்தி, சகோ சொல்லிட்டாங்களேநம்ம மைத்தி சொல்வாள்டா ...
பார்த்துட்டேன்...அப்ப பார்க்கல..பாத்தி, சகோ சொல்லிட்டாங்களே
வண்ணகிகிளி படம் அருமையான படம்அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்க்குற வாழ்வே இனிக்கும்..
அடிக்கிற கைதான் அணைக்கும்
உன்னுடணான போராட்டங்களில்
உண்மைதான், மேகலை டியர்மல்லி சிஸ்,
மிக அற்புதம்..
உணர்ச்சி குவியல்.
படிக்கும் போதே மனதில் அலை அடிக்குது.
ஈஸ்வர் உண்மை பேசுவது மிக அழகு...
வர்ஷி செய்தது உண்மையாவே ரொம்ப கஷ்டமா இருக்கு....அவங்களே அதை உணர்ந்தது அழுதது..பேசியது அனைத்திலும் அன்பு..
ஈஸ்வரின் அன்பான நடவடிக்கை யாருக்கும் தெரியக்கூடாது நினைப்பது....ரியலி சூப்பர்..கிரேட்...நான் வாழனும் அவள் இருக்கும்வரை....தனியாக விட முடியாது என்பதில் தெரியுது அன்பின் உச்சம்..
ரொம்ப நன்றி....3 பார்ட் தந்தீர்களே...
நன்றிகள்..
பானுமா சிதையாமல் வாழும் வாழ்வு தேவையில்லையாம்....அதான் வச்சு செஞ்சிட்டாலே....இது தற்கால நிகழ்வு ...இன்னும் என்ன செய்ய காத்திருப்போ தெரியலைஅருமை, Chintu டியர்
அருமை சகோதரிஉன்னுடணான போராட்டங்களில்
சலித்து துவளுகையில்
உன் மென்தீண்டலில்
உயிர்த்தெழுகிறேன் நான்...
உன்னில் தொலைந்த என்னை
மீட்டெடுக்கவே
மீண்டும் மீண்டும்
மூழ்கிப்போகிறேன் நான்....
நீயில்லாமல் நான்
நானில்லாமல் நீ
பொருளில்லா சொல்லடுக்குகள்..
குழந்தையாய் குழையும் பொழுதும்
ராட்க்ஷசியாய் ரணப்படுத்தும்போதும்
என் காதலியாகவே காண்கிறேன் உனை......
நீ அமுதமா விஷமா
அளவுக்கு மீறி அருந்த துடிக்கும்
எனக்கு இரண்டுமே ஒன்று தான்...
என் உமையே என்னை
எனக்கு புரியவைக்கவேனும்
நீ
என்னை புரிந்து கொள்....
அற்புதம் கோமதி..உன்னுடணான போராட்டங்களில்
சலித்து துவளுகையில்
உன் மென்தீண்டலில்
உயிர்த்தெழுகிறேன் நான்...
உன்னில் தொலைந்த என்னை
மீட்டெடுக்கவே
மீண்டும் மீண்டும்
மூழ்கிப்போகிறேன் நான்....
நீயில்லாமல் நான்
நானில்லாமல் நீ
பொருளில்லா சொல்லடுக்குகள்..
குழந்தையாய் குழையும் பொழுதும்
ராட்க்ஷசியாய் ரணப்படுத்தும்போதும்
என் காதலியாகவே காண்கிறேன் உனை......
நீ அமுதமா விஷமா
அளவுக்கு மீறி அருந்த துடிக்கும்
எனக்கு இரண்டுமே ஒன்று தான்...
என் உமையே என்னை
எனக்கு புரியவைக்கவேனும்
நீ
என்னை புரிந்து கொள்....