E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்க்குற வாழ்வே இனிக்கும்..
அடிக்கிற கைதான் அணைக்கும்
வண்ணகிகிளி படம் அருமையான படம்
 

Gomathi1986

Well-Known Member
Here comes the 76 th episode of Sangeetha Jaathi Mullai

EPISODE 76 1

EPISODE 76 2

EPISODE 76 3
உன்னுடணான போராட்டங்களில்
சலித்து துவளுகையில்
உன் மென்தீண்டலில்
உயிர்த்தெழுகிறேன் நான்...
உன்னில் தொலைந்த என்னை
மீட்டெடுக்கவே
மீண்டும் மீண்டும்
மூழ்கிப்போகிறேன் நான்....
நீயில்லாமல் நான்
நானில்லாமல் நீ
பொருளில்லா சொல்லடுக்குகள்..
குழந்தையாய் குழையும் பொழுதும்
ராட்க்ஷசியாய் ரணப்படுத்தும்போதும்
என் காதலியாகவே காண்கிறேன் உனை......
நீ அமுதமா விஷமா
அளவுக்கு மீறி அருந்த துடிக்கும்
எனக்கு இரண்டுமே ஒன்று தான்...
என் உமையே என்னை
எனக்கு புரியவைக்கவேனும்
நீ
என்னை புரிந்து கொள்....
 

banumathi jayaraman

Well-Known Member
மல்லி சிஸ்,
மிக அற்புதம்..
உணர்ச்சி குவியல்.
படிக்கும் போதே மனதில் அலை அடிக்குது.
ஈஸ்வர் உண்மை பேசுவது மிக அழகு...
வர்ஷி செய்தது உண்மையாவே ரொம்ப கஷ்டமா இருக்கு....அவங்களே அதை உணர்ந்தது அழுதது..பேசியது அனைத்திலும் அன்பு..
ஈஸ்வரின் அன்பான நடவடிக்கை யாருக்கும் தெரியக்கூடாது நினைப்பது....ரியலி சூப்பர்..கிரேட்...நான் வாழனும் அவள் இருக்கும்வரை....தனியாக விட முடியாது என்பதில் தெரியுது அன்பின் உச்சம்..
ரொம்ப நன்றி....3 பார்ட் தந்தீர்களே...
நன்றிகள்..
உண்மைதான், மேகலை டியர்
ஈஸ்வரின் அன்பான நடவடிக்கை,
அவள் இருக்கும்வரை நான் வாழனும்,
தனியாக விட முடியாது, என்பது, ரியலி சூப்பர்தான்,
கிரேட்தான், மேகலை செல்லம்
இது உண்மையான அன்பின் ஆழம், மேகலை டியர்
 

Manimegalai

Well-Known Member
அருமை, Chintu டியர்
பானுமா சிதையாமல் வாழும் வாழ்வு தேவையில்லையாம்....அதான் வச்சு செஞ்சிட்டாலே....இது தற்கால நிகழ்வு ...இன்னும் என்ன செய்ய காத்திருப்போ தெரியலை;)
 

murugesanlaxmi

Well-Known Member
உன்னுடணான போராட்டங்களில்
சலித்து துவளுகையில்
உன் மென்தீண்டலில்
உயிர்த்தெழுகிறேன் நான்...
உன்னில் தொலைந்த என்னை
மீட்டெடுக்கவே
மீண்டும் மீண்டும்
மூழ்கிப்போகிறேன் நான்....
நீயில்லாமல் நான்
நானில்லாமல் நீ
பொருளில்லா சொல்லடுக்குகள்..
குழந்தையாய் குழையும் பொழுதும்
ராட்க்ஷசியாய் ரணப்படுத்தும்போதும்
என் காதலியாகவே காண்கிறேன் உனை......
நீ அமுதமா விஷமா
அளவுக்கு மீறி அருந்த துடிக்கும்
எனக்கு இரண்டுமே ஒன்று தான்...
என் உமையே என்னை
எனக்கு புரியவைக்கவேனும்
நீ
என்னை புரிந்து கொள்....
அருமை சகோதரி
 

ThangaMalar

Well-Known Member
உன்னுடணான போராட்டங்களில்
சலித்து துவளுகையில்
உன் மென்தீண்டலில்
உயிர்த்தெழுகிறேன் நான்...
உன்னில் தொலைந்த என்னை
மீட்டெடுக்கவே
மீண்டும் மீண்டும்
மூழ்கிப்போகிறேன் நான்....
நீயில்லாமல் நான்
நானில்லாமல் நீ
பொருளில்லா சொல்லடுக்குகள்..
குழந்தையாய் குழையும் பொழுதும்
ராட்க்ஷசியாய் ரணப்படுத்தும்போதும்
என் காதலியாகவே காண்கிறேன் உனை......
நீ அமுதமா விஷமா
அளவுக்கு மீறி அருந்த துடிக்கும்
எனக்கு இரண்டுமே ஒன்று தான்...
என் உமையே என்னை
எனக்கு புரியவைக்கவேனும்
நீ
என்னை புரிந்து கொள்....
அற்புதம் கோமதி..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top