E74 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
கூட அஸ்வின் வர்ஷினியை ப்ரொடெக்ட் பண்ணனும்னு ....... ஐஸ் insulting ஈஸ்வர் .... பணத்துக்காக துரோகம் பண்ணினான்னு .....
இதையும் சேர்த்துகோங்க பா......
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஈஸ்வர் மீது குடும்பத்தாரின் பரிதாப பார்வை வெகு விரைவில் கண்டன பார்வையாக மாற போகுதா ...... இந்த IPL deal ......
1. எபிசொட் 6 ..பேஜ் 10 .... தாஸ் வர்ஷினியை முதலாளி அம்மானு சொல்லறது வர்ஷினி வாழ்க்கையை சிக்கலில் மாட்டி விட போறத வந்தது......
2. எபிசொட் 11 ...பேஜ் 12 ..... ஹாஸ்பிடல் சீன் .... ஈஸ்வர் வர்ஷினி பேசுறப்போ இடையில் ரஞ்சனி வரப்போ ...... பணத்துக்காக வர்ஷிகிட்ட பேசுனதா சொல்லுவான்....
3. அப்புறம் ரூபா, ஐஸ்வர்யா கல்யாணம் பண்ணிக்க சொல்லறப்போ .... ஈஸ்வர் ராஜராம்க்கு கடமை பட்டு இருக்கிறதா சொல்லுவான்.....

என்ன சொல்ல வரேன்னா .... அவன் வேற வேற reason சொல்லி இருக்கான்.... முரளி கிட்ட கூட காதல்னு சொல்லலை....... going to backfire on him big time????
அப்படி எனக்கு தோனல.......முடிந்ததை கிளற வாய்ப்பு இல்லை.
இப்பவும் ஈஸ்வர் உசந்து கொண்டே போறான் என்று சொல்லி விட்டார்களே....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இவ ஒருத்தி.... வெடி குண்ட விலைக்கு வாங்கி ஆளுக்கொன்னா கொண்டு போய் குடுத்துட்டு வந்துடுவா போலவே :mad::oops:
கி........கி.........தயார் பண்ணி கொடுப்பா போல .......
 

banumathi jayaraman

Well-Known Member
ippadi irunthaal than 90 epi pogum............ otherwise 5 epi thaan............ athanaal konjam sandai podattume..... naama paakatha sandaiyaa?
kaathal bangalore/kerala-vil malapogirathu................
ஹா,ஹா, சூப்பர், சூப்பர், Johar டியர்
ஆமா, எனக்கு ஒரு டவுட்டு, Johar செல்லம்
இது வர்ஷியோட லம்போகினி காரா?
அல்லது ஈஷ்வர் இப்போ வாங்கிய புதுக்காரா?
உங்களோட நிஜப்பெயர் என்ன Johar டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
எது தவறாகி போனது..
பிறப்பும் வளர்ப்பும் என்
கையில் இல்லை..

குடும்ப சூழ்நிலை
பழக்கிவைக்கபடவில்லை..

எனக்கான ஒருவன் வேண்டும்
என்ற எண்ணம் தோன்றும் முன்னே..
என்னை ஈர்த்தான் ஒருவன்..

அவனை ரசித்து பார்த்தது
தவறாகி போனதோ..
தவறிழைக்க முயன்றதை
வெளிபடுத்தாததா..

பொறுப்பை முடிக்க
அவசரமாய் நடந்த
திருமணத்தாலா...

என்னை விரும்பியவன்
அனைத்துமாய் இருப்பான்
என்று எண்ணியதாலா.

என் நீல கண்களை தாண்டி
என் மனதை பார்க்க
தவறியதாலா...

எது என்று தெரியாமல் தவிக்க முடியாமல் எடுத்த
மருந்தா...

என் அகத்தை வெளிபடுத்த
மறுக்கும் பிடிவாதமா...

பிரிந்து சென்றேன்..
முதல் காதல்
நான் இல்லை என்று..

என்னவனுக்கு புரிய வைக்க முடியுமா..
என் கண்களை தாண்டி ஓர் இதயம்
அதில் அவன் வாசம் செய்கிறான் என்று

Spl dedication to pons
அருமை, அருமை, வெகு அருமை, பாத்திமா செல்லம்
எனக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை, பாத்திமா டியர்
வர்ஷினியின் நிலையை வெகு அழகாக சொல்லிவிட்டீர்கள்
பாத்திமா செல்லம்
சூப்பரோ சூப்பர், பாத்திமா டியர்
ஒரு பாக்கெட் என்ன, இந்த அருமையான கவிதைக்கு எத்தனை கிலோ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூருபாகு வேணும்னாலும் தருவேன், பாத்திமா செல்லம்
HATTS OFF TO YOU, MY SWEETEST FATHIMA DEAR
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top