E74 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
Varsh has 2 things against Eswar, one is ignoring her and the other one is proposing someone else before their marriage... Eswar is aware about her anger regarding his proposal to someother girl before marriage but not yet realised that ignoring her after 15 days of marriage is the root cause of everything... yes....

Why Eswar Why? Even before she came to know about Ish, she is angry with you right.... you were aware of it.... come on Eswar first find out the root cause of her anger ...that will make things easier for you to tackle the situation...... நானும் அதை தான் சொல்லறேன்..

Now Eswar is thinking whether Varsh has realized his love... Why this doubt Eswar???? she has realized your love, that's why she proudly said "You can't love any one other than me".....அவனுக்கும் தன் அன்பு அவளுக்கு புரியலையானு இருக்கும்......அது ஓர் ஏக்கம் .......இயலாமை.....

வர்ஷ் இப்பொழுது சூடு பட்ட பூனை..... ஒரு நாள் பூஜித்து அடுத்த நாள் தவிக்க விட்டு எனும் வாழ்வு நிரந்தரமோ எனும் அச்சம் தான் அவள் விலகலின் காரணம்.... Yes...

Eswar, till you achieved her you were behind her every moment, once you achieved her it less than ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்... for you it is just 15 days... won't she think if she accept you in her life again... again you will give her the pain of ignoring???.......கல்யாணத்திற்கு முன் உள்ள தீவிரம் திருமணத்தின் பின் இல்லை....பிரிவின் பின் உள்ள தீவிரம், நிலைக்குமா, நீடிக்குமா, என்றென்றும் கிடைக்குமா எனும் கேள்விகளே விலகலின் காரணம்...
ஆனாலும் வர்ஷ் அவன் அன்பில் கரைந்து தான் போகிறாள்.......give him a second chance varsh.... Yes....
Please....


Malli, Varshi is in no contact with Murali and Pathu, but she is the 50% share holder of her dad's property... in that case how they communicate business decision making is it through Eswar, it is definitely not through Ashwin.... but if it is through Eswar then he will know that they are not in touch with Varsh right.... just confused......முரளி அண்ட் பத்து பிசினஸ் டேப்களிங்ஸ் ஈஸ்வர் மூலமா deal பண்ணி இருப்பாங்க.....தென் ஈஸ்வர் , வர்ஷினி மேனேஜர் அஸ்வின் கிட்ட சொல்லி அவன் வர்ஷினி கிட்ட கேட்டு அதை ஈஸ்வர் கிட்டயே சொல்லறதா இருக்கும்.....மற்ற படி ஈஸ்வர் தான் எப்போவாவது வர்ஷினி கிட்ட பேசுறது போல அவங்களும் பேசி இருக்கலாம் அப்படினு நினைச்சு இருக்கலாம் ...... ஈஸ்வரிக்கு எந்த விதத்திலாவது வர்ஷினி கிட்ட ஒரு connection இருந்துகிட்டே இருக்கணும் .... அது தான் அவன் விருப்பம்......

நல்ல இருக்குது ... சிந்து:D:D:D
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
காலம் காலமா
ஸ்மார்ட் பாய்க்கு லூசு கேர்ளும்..
லூசு பாய்க்கு ஸ்மார்ட் கேர்ளும் அமைரது தான்..

அப்ப தான் ரொம்ப முட்டிக்காது..
ரெண்டும் அறிவா இருந்து அதோட பிடிவாதமும் சேர்ந்தா கஷ்டம் தான்..
well said ...Fathima.....:):):)
 

Sundaramuma

Well-Known Member
ஈஸ்வர் மீது குடும்பத்தாரின் பரிதாப பார்வை வெகு விரைவில் கண்டன பார்வையாக மாற போகுதா ...... இந்த IPL deal ......
1. எபிசொட் 6 ..பேஜ் 10 .... தாஸ் வர்ஷினியை முதலாளி அம்மானு சொல்லறது வர்ஷினி வாழ்க்கையை சிக்கலில் மாட்டி விட போறத வந்தது......
2. எபிசொட் 11 ...பேஜ் 12 ..... ஹாஸ்பிடல் சீன் .... ஈஸ்வர் வர்ஷினி பேசுறப்போ இடையில் ரஞ்சனி வரப்போ ...... பணத்துக்காக வர்ஷிகிட்ட பேசுனதா சொல்லுவான்....
3. அப்புறம் ரூபா, ஐஸ்வர்யா கல்யாணம் பண்ணிக்க சொல்லறப்போ .... ஈஸ்வர் ராஜராம்க்கு கடமை பட்டு இருக்கிறதா சொல்லுவான்.....

என்ன சொல்ல வரேன்னா .... அவன் வேற வேற reason சொல்லி இருக்கான்.... முரளி கிட்ட கூட காதல்னு சொல்லலை....... going to backfire on him big time????
 

fathima.ar

Well-Known Member
ஈஸ்வர் மீது குடும்பத்தாரின் பரிதாப பார்வை வெகு விரைவில் கண்டன பார்வையாக மாற போகுதா ...... இந்த IPL deal ......
1. எபிசொட் 6 ..பேஜ் 10 .... தாஸ் வர்ஷினியை முதலாளி அம்மானு சொல்லறது வர்ஷினி வாழ்க்கையை சிக்கலில் மாட்டி விட போறத வந்தது......
2. எபிசொட் 11 ...பேஜ் 12 ..... ஹாஸ்பிடல் சீன் .... ஈஸ்வர் வர்ஷினி பேசுறப்போ இடையில் ரஞ்சனி வரப்போ ...... பணத்துக்காக வர்ஷிகிட்ட பேசுனதா சொல்லுவான்....
3. அப்புறம் ரூபா, ஐஸ்வர்யா கல்யாணம் பண்ணிக்க சொல்லறப்போ .... ஈஸ்வர் ராஜராம்க்கு கடமை பட்டு இருக்கிறதா சொல்லுவான்.....

என்ன சொல்ல வரேன்னா .... அவன் வேற வேற reason சொல்லி இருக்கான்.... முரளி கிட்ட கூட காதல்னு சொல்லலை....... going to backfire on him big time????

This s lcalled gundu onnu vachirukken..
Vedi gundu onnu vachirukken..
 

ThangaMalar

Well-Known Member
ஈஸ்வர் மீது குடும்பத்தாரின் பரிதாப பார்வை வெகு விரைவில் கண்டன பார்வையாக மாற போகுதா ...... இந்த IPL deal ......
1. எபிசொட் 6 ..பேஜ் 10 .... தாஸ் வர்ஷினியை முதலாளி அம்மானு சொல்லறது வர்ஷினி வாழ்க்கையை சிக்கலில் மாட்டி விட போறத வந்தது......
2. எபிசொட் 11 ...பேஜ் 12 ..... ஹாஸ்பிடல் சீன் .... ஈஸ்வர் வர்ஷினி பேசுறப்போ இடையில் ரஞ்சனி வரப்போ ...... பணத்துக்காக வர்ஷிகிட்ட பேசுனதா சொல்லுவான்....
3. அப்புறம் ரூபா, ஐஸ்வர்யா கல்யாணம் பண்ணிக்க சொல்லறப்போ .... ஈஸ்வர் ராஜராம்க்கு கடமை பட்டு இருக்கிறதா சொல்லுவான்.....

என்ன சொல்ல வரேன்னா .... அவன் வேற வேற reason சொல்லி இருக்கான்.... முரளி கிட்ட கூட காதல்னு சொல்லலை....... going to backfire on him big time????
இல்ல உமா...
அதுக்கு அப்புறம் தான் எல்லாரும் புரிஞ்சிக்கிட்டாங்களே..... விஸ்வாவின் காதல் எப்படிப்பட்டது என்று...

That is all initial hiccups, Uma....
 

Sundaramuma

Well-Known Member
இப்படி ஒரு situation வந்தா வர்ஷினி எப்படி behave பண்ணுவா..... அவளுக்கு அவன் தான் மேல இருக்கிறது காதல்னு நல்லாவே தெரியும்...... ரஞ்சனி ப்ரோப்லேம் வந்தப்போ தன்னோட பணம் சும்மா தான் இருக்குது கொடுக்கலாம்னு சொல்லறப்போ ஈஸ்வர் ஒதுக்களை..... அதுவும் அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் தெரிந்த உண்மை.... வர்ஷினி ஈஸ்வரை சந்தேக பட மாட்டா....

ஆனா அதே சமயம் IPL deal ..... ஏற்று கொள்ளவும் நிறைய யோசிப்பா ..... அவன் திரும்பவும் பணம் பின்னால போன என்ன செய்யறதுன்னு( அஸ் usual சொல்ல மாட்டா)....... ஈஸ்வர் அவ கூட தன்னை சந்தேக படறதா வருத்த படும் போது தான் ....... வர்ஷினியின் மனா உணர்வுகள் , விருப்பங்கள், ஏக்கங்கள் , பயங்கள் எல்லாம் வெளிவர போகுதா????

heheeee.... My KK
brightlook.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top