E73 Sangeetha Jaathi Mullai

Advertisement

Ansadoss

Well-Known Member
ஹய்யோ, ரொம்பவே அழகான குழந்தை, சுந்தரம்உமா டியர்
இது போலவே நம்ம வர்ஷிக்குட்டிக்கும், ஒரு குழந்தை வந்தால் எவ்வளோ நல்லா இருக்கும், சுந்தரம்உமா செல்லம்?
எல்லாம் நம்ம மல்லி கையில தான் இருக்கு, சுந்தரம்உமா டியர்

அப்போ ஈஸ்வர் கையில இல்லையா பானும்மா;) :D:D
 
S

semao

Guest
துள்ளி வரும் உள்ளங்களில் தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்தத் தாளங்களே

வெள்ளி மழைக் கோலங்களை அள்ளிக் கொண்ட மேகங்களை
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே


கள்ளமின்றி உள்ளங்கள் துள்ளி எழ
கட்டிக் கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ

ராகங்கள் பாட தாளங்கள் போடா
வான் எங்கும் போகாதோ

வண்ண வண்ண எண்ணங்களும்
வந்து விழும் உள்ளங்களும்
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே

சின்னச் சின்ன மின்னல்களும்
சிந்தனையின் பின்னல்களும்
சேரும் பொது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே

இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்
இந்த மனம் சென்று வரும்
காவிய ராகம் காற்றினில் கேட்கும்
காலங்கள் ஆரம்பம்


ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒலிதான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் ஒலி தான் தோன்றுதே
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
 

fathima.ar

Well-Known Member
கடல் நீலத்தை பார்த்து
ஆர்பரிக்கும் மனது..

உன் நீல நயனங்களில்
மயங்கி தவிக்கிறது..

நெஞ்சமெல்லாம் நீயாகிட
கையில் ஏந்துவதா பாக்கியம்..

உன் மனம் என்னை புரிவதே
நீ எனக்கு கொடுக்கும் வரமல்லவா..

Happy weekend..
Have nice Sunday and enjoy with dearies...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கடல் நீலத்தை பார்த்து
ஆர்பரிக்கும் மனது..

உன் நீல நயனங்களில்
மயங்கி தவிக்கிறது..

நெஞ்சமெல்லாம் நீயாகிட
கையில் ஏந்துவதா பாக்கியம்..

உன் மனம் என்னை புரிவதே
நீ எனக்கு கொடுக்கும் வரமல்லவா..

Happy weekend..
Have nice Sunday and enjoy with dearies...
சூப்பர்...நன்றி பாத்திமா
 
S

semao

Guest
மை ஸ்வீட்ட்டஸ்ட் மல்லி செல்லம், மிக, மிக, மிக, மிக, மிக, மிக, அருமையான பதிவு, MALLI DEAR
சூப்பரோ சூப்பர், MALLI CHELLAM.
ஹா, ஹா, இலக்கணம் மாறிவிட்டதா? மல்லி டியர்
குழந்தை ஆசை வந்துவிட்டதா, எங்க வர்ஷிக்குட்டிக்கு? மல்லி செல்லம்
இனி அவளோட வாழ்வில் மகிழ்ச்சிதான், மல்லி டியர்
ஹா, ஹா, எங்க ஈஸ்வராலயே, புரிந்துகொள்ள முடியலை, மத்தவங்களாலே எப்படி முடியும் MALLI DEAR?
ஹேய்
, பிரணவி-க்கே ஏழு வயசா?
அப்போ இவங்க, ஈஸ்வர் and வர்ஷி 2 பேரும் எவ்வளவு நாளா பிரிஞ்சு இருக்காங்க? மல்லி செல்லம்
5
வருடங்களா? OR அதற்கும் மேலா?
குழந்தைகளை வைத்து, அண்ணன் மீதான பாசத்தை, வர்ஷிக்கு, நம்ம தல, புரிய வைப்பது, சூப்பர், மல்லி டியர்
ஷாலினி
, ஒரு சிறந்த அண்ணிதான், THERE IS NO DOUBT IN IT,
கமலம்மா மீதான என் பரிதாபம் இன்னும் குறையவே இல்லை, அப்பிடியே இருக்கு, மல்லி டியர்
ரொம்பவே பாவப்பட்ட
, ஒரு பெண் ஜென்மம் யாருன்னா, அது நம்ம கமலம்மாதான்
எதிலேயாவது
, எந்த விஷயத்திலயாவது, இவங்களுக்கு, ஒரு சின்ன சுதந்திரமாவது இருக்கா? மல்லி டியர்
பிரணவியை
சாக்காட்டி, நம்ம தல, ஈஸ்வர், வர்ஷியிடம் பேசுவது,
பத்துவுக்கு முன்னே, ஓடிப்போய் அவளோட துணிகளை, கப்போர்டில் அடைப்பது,
குழந்தைகளிடம் சித்தியின், அனிமேஷன் வேலை பற்றி பேசுவது,
முரளியிடம், பத்து, ரஞ்சனியிடம், வர்ஷியோடு ஏன்
பேசலை
-ன்னு கேட்பது,
எல்லாமே வெகு அருமை, மல்லி செல்லம்
பிரணவியிடம், தன் சார்பா அடி கொடுக்க சொன்னால், சமத்து குழந்தை, சித்திக்கு முத்தம் கொடுக்கிறாள், பிரணவி
இவ்வளவு நாளா
, பிரிஞ்சு இருந்த மனைவி வந்ததும் எந்த
நல்ல கணவனுமே, முதலில் கனிவைத்தான் காட்டுவான்!
நம்ம மாஸ் ஹீரோ, விஷ்வேஸ்வரனும் ஒரு நல்ல, மற்றும் சிறந்த கணவனும் கூட.
ஹேய்
, நம்ம வக்கீல், பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணுறாருடோ!
ரஞ்சினிக்கு சப்போர்ட் பண்ணி பத்து பேசுவதும்,

அதற்கு ஈஷ்வர், கொடுக்கும் தன்னிலை விளக்கமும்,
முரளியை விட, பாசமான பத்து, வர்ஷியிடம் பேசாததற்கு வருத்தத்தை தெரிவிப்பதும்,
அண்ணாவோடு சண்டை போடாதே=ன்னு, வர்ஷியிடம் சொல்லுவதும்,
அதையும் விட நிஷாந்த்திடம் அவனோட வர்ஷி அத்தையை, அந்த நீலக்கண்களை காட்டி, அறிமுகம் செய்து வைப்பது, வர்ஷியும் கூட சேர்ந்து ரகளை செய்வது,
எப்பொழுதும் மயங்கும் நீலக்கண்களைப்பார்த்து இப்பொழுதும் ஈஷ்வர் ரசித்து மயங்குவது, சூப்பரோ சூப்பர், மல்லி டியர்
அருமைமிகு சொந்தங்களே
, நீங்க யாருமே, எங்க வர்ஷி செல்லத்தை, புரிஞ்சுக்கணும்=ன்னு, நானு சொல்லலையே!
எங்க மாஸ் ஹீரோ
, ஈஷ்வர் மட்டும் அவளை புரிந்துகொண்டால் போதும்
எங்க வர்ஷிக்குட்டியும் ஈஸ்வர் மாமனை, மட்டும் புரிந்து கொண்டால் போதும்
புரிந்து
, 2 பேரும் சேர்ந்திருந்து சந்தோஷமா வாழணும் குழந்தைக்காக இப்போ ஏங்கும், அவளை யாசிக்கும் மனது, இப்போ அவளுக்காக-ன்னு, வர்ஷிக்கு புரியனும் மல்லி டியர்
தன்னோட சொர்க்கம் எது
=ன்னு, யாரு=ன்னு, தெளிவாகிட்ட ஈஷ்வரிடம், வேடத்தை கலைத்து, இலக்கணத்தை மாற்றி, இலக்கியமாக வேண்டும், எங்களின் வர்ஷினிக்குட்டி, மல்லி செல்லம்
இவங்களோட மகிழ்ச்சியான வாழ்க்கையை பார்த்து
, நாங்க ரசிக்கணும் மல்லி டியர்
WAITING FOR YOUR NEXT LOVELY UD MY SWEETEST MALLI CHELLAM

இதை நான் நீங்க போட்டவுடன் mobile படித்து விட்டேன். லேப்டாப் இப்போ தான் கைக்கு கிடைத்ததால் comment இப்போ பண்ணறேன்

எங்க மாஸ் ஹீரோ, ஈஷ்வர் மட்டும் அவளை புரிந்துகொண்டால் போதும்
எங்க வர்ஷிக்குட்டியும் ஈஸ்வர் மாமனை, மட்டும் புரிந்து கொண்டால் போதும்

super line...kandippa ivanga purinjukanum...
esh is trying now..not so late...varshu train is starting late
 

banumathi jayaraman

Well-Known Member
அப்போ ஈஸ்வர் கையில இல்லையா பானும்மா;) :D:D
இல்லவே இல்லை, அன்னு செல்லம்
அது நம்ம மல்லி செல்லத்தின் கைகளில் தான் இருக்கு அன்னு டியர் ஏன்னா நம்ம மாஸ் ஹீரோ ஈஷ்வரை படைத்த பிரம்மாவே மல்லி டியர் தானே அன்னு செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
இதை நான் நீங்க போட்டவுடன் mobile படித்து விட்டேன். லேப்டாப் இப்போ தான் கைக்கு கிடைத்ததால் comment இப்போ பண்ணறேன்

எங்க மாஸ் ஹீரோ, ஈஷ்வர் மட்டும் அவளை புரிந்துகொண்டால் போதும்
எங்க வர்ஷிக்குட்டியும் ஈஸ்வர் மாமனை, மட்டும் புரிந்து கொண்டால் போதும்

super line...kandippa ivanga purinjukanum...
esh is trying now..not so late...varshu train is starting late
THANSSSSSSSSSSSSSSSSSSSS A LOT TO YOU, MY SWEETEST மீரா செல்லம் ஏன் கொஞ்சமாக பதில் போட்டிருக்கீங்க, மீரா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top