E73 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
ஈஸ
ப்ரொபைல்... நம்ம ஈஸ்வர் வர்ஷினி பொண்ணு...
வர்ஷினி ஆசை பட்டுட்டா இல்லை ...... அதனால......
இன்னும் பேரு வைக்கலை...... மல்லிகா வைக்கட்டும்......:D:D:D
ஈஷ் க்கு பிடித்த நீலக்கண்கள் இல்லையே உமா. .வர்ஷ் கிட்டே கொடுங்கப்பா,கிராபிக்ஸ் பண்ணிடுவா..
பாப்பா கொள்ளை அழகு..
 

ThangaMalar

Well-Known Member
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது ?
இந்த பார்வைக்கு தானா பெண்ணானது நான் கேட்டதை தருவாய் இன்றாவது..
இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது ?
இந்த கேள்விக்கு தானா பெண்ணானது ?
நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது...

மாலைக்கு மாலை காதலர் பேசும் வார்தைகள் பேசிட வேண்டும்
பேசிடும் போதே கைகளிளாலே வேடிக்கை செய்திட வேண்டும்
அதில் ஆடி வரும் .......இன்பம் ஓடி வரும்

காட்டுப் புறாக்கள் கூட்டுக்குள் பாடும் பாட்டுக்கு யார் துணை வேண்டும் ?
தோட்டத்து பூவை மார்புக்கு மேலே சூடிட யார் சொல்ல வேண்டும் ?

செண்பகபூவில் வண்டு விழுந்து தேன் குடித்தாடுதல் போலே
கேர்ப்பதை கேட்டு ..... பார்ப்பதை பார்த்து
வாழ்ந்திட துடிப்பதினாலே
இனி பிரிவதில்லை ......
உன்னை விடுவதில்லை
 

Adhirith

Well-Known Member
ம்கும்... ம்கும்... (சிணுங்கல்) ராணிமா சின்ன புள்ள ஏதோ தெரிஞ்சத எழுதறேன் கிண்டல் பண்ணாதீங்க ராணிமா;):p:D

மல்லியோட வார்த்தைகளில் உனக்கு வெற்றி....
ஆனால் எனக்கு தோல்வி கிடையாது.....
;):p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top