beautiful words
Invisible lines, unbreakable rules
Could all bend at the mercy of love
thanks Rabinice ud.
neenga seama speedUds r superb...
Story romba nalla iruku...
Chanced ae illa...good writer neenga...hats off...
My guessings correct thaa...
Sudha sola poratha keka nangalum ready...
Neenga koba padunga... epidi ellam comment podura unga mela enaku luv-a varudhuUnga update vandha vudanae padikka manasu thudikkum but avlo avasarama illama ...nithanama vaarthaiku vaarthai rasichu apadiyae iravu nerathula adhula moozhgura feelae thanni thaan ponga...
Paarka vaichachu.. ippo pesavum vaikra nilai..
Ennaku thaan romba tension aagudhu.. eppadiyum positive thaan varumnu oru ennam sonnalum ... Unga ezhuthu andha suspense unarvai romba adhigam aakudhu..
Acho ippo poi thodarum pottuteengalae nu romba kovam thaan varudhu shoba unga mela...
பதிவு 69 படித்த அன்று இரவு வலி நிறைந்த இரவாகிப் போனது. கார்த்திக் மற்றும் சுதா மட்டும் அல்ல எங்களுக்கும் தான்.... அதுக்கு தான் நான் காலை வேளையிலேயே போட்டுடுறேன்...பதிவு 69 படித்த அன்று இரவு வலி நிறைந்த இரவாகிப் போனது. கார்த்திக் மற்றும் சுதா மட்டும் அல்ல எங்களுக்கும் தான்....
ஏதோ கொஞ்சம் நெருக்கமான காதலர்கள் என்பதையும் தாண்டிய கனவு. அழகு...
கண்ணனுக்கும் அவளுக்குமான உறவு முடிந்துவிட்டது தான். இதை நாங்கள் நம்பிடோம்...
மீண்டும் சுதாவை பார்க்கும் ஆசை இல்லை முடியுமா லட்டுவின் பனைமரத்தால்...
அவன் கோபத்திற்கான காரணம் அறிந்து அதைக் களைந்துவிட வேண்டும். அதுக்குதான் நாங்கள் காத்திருக்கிறோம்...
கண்ணனை கான கார்த்திக் இடம் கெஞ்சுவது ஏதோ ஒரு உறுத்தலாக....
அவ கிட்ட எல்லாவற்றையும் விட்டுவிட்டு போகவேண்டும் போல என்ன ஒரு சலிப்பு கண்ணா...
கண்ணன் சுதாவை காணாது போகாமல் காத்த சாவி கொத்து மங்கை வாழ்க....
அடிப்பட்டது இல்லாமல் அவளுங்கல கொஞ்சிப் பேசனும் போல... நான் நினைத்ததையே சுதா நினைத்தது மகிழ்ச்சி....
கண்ணன் முசுடா ஷோபா நேரம் ஒரு காதல் மன்னனை சேதுவா மாத்திட்டு சொல்லுறது நியாயமா....
செத்தா சாவுனு அவ எங்கடா விட்டா அந்தப் சகுனி பாட்டி அதனால்தானே விட்டு வந்தா நீ நல்லா இருக்கனும்னு...
உன் நினைவிலேயே செத்திடலான்னு நினைச்சா… அதுவும் ஒட்டிகிட்டு என்னை விட்டுப் போய் தொலைய மாட்டேங்குது! வேதனையின் உச்ச வரிகள் படிக்கையில் இமைகள் பனித்தது.
கண்ணனின் மன குமுறல் அல்ல ஒலாம் படித்த அனைவரும் கண்ணனுக்காக அவனை படைத்த பிரம்மா ஷோபா விடம் கேட்கும் ஒரே வரம் அவனுக்கு நிம்மதி தரவேண்டியே...
நிறைய கனவில் வருகிறது ஏன் Honeymoon கூட வருது அந்த தாலி கட்டும் கல்யாணம் கனவில் வரக்கூடாதா என்ற என்னம் தோன்றாமல் இல்லை.....
சுதா உண்மை சோல்லிடுவானு எல்லோரையும் போல நானும் எதிர்பார்க்கலாம் ஆனால் எனக்கு ஷோபா சகோதரி சற்றே தெரியும் அதனால் எதிர் பார்ப்பது தவறு...
எப்படியும் கார்த்திக் சென்னை வரும் வரை தீர்வு கிடையாது என்பது உண்மை....
அடுத்த அணு குண்டு எப்படி வருமோ என்ற அச்சத்தில் அடுத்த பதிவுகாக...
பதிவு 69 படித்த அன்று இரவு வலி நிறைந்த இரவாகிப் போனது. கார்த்திக் மற்றும் சுதா மட்டும் அல்ல எங்களுக்கும் தான்.... அதுக்கு தான் நான் காலை வேளையிலேயே போட்டுடுறேன்...
கண்ணனுக்கும் அவளுக்குமான உறவு முடிந்துவிட்டது தான். இதை நாங்கள் நம்பிடோம்..... நம்பி தான் ஆகனும் bro..
மீண்டும் சுதாவை பார்க்கும் ஆசை இல்லை முடியுமா லட்டுவின் பனைமரத்தால்... அவன் குடும்பத்த பார்க்க வேண்டாமா?
அவன் கோபத்திற்கான காரணம் அறிந்து அதைக் களைந்துவிட வேண்டும். அதுக்குதான் நாங்கள் காத்திருக்கிறோம்... அடுத்த எபி-ல done
கண்ணனை கான கார்த்திக் இடம் கெஞ்சுவது ஏதோ ஒரு உறுத்தலாக.... adhu dhaanae sari. avala decide panna mudiyadhu illaiya
கண்ணன் சுதாவை காணாது போகாமல் காத்த சாவி கொத்து மங்கை வாழ்க....
அடிப்பட்டது இல்லாமல் அவளுங்கல கொஞ்சிப் பேசனும் போல... நான் நினைத்ததையே சுதா நினைத்தது மகிழ்ச்சி....
கண்ணன் முசுடா ஷோபா நேரம் ஒரு காதல் மன்னனை சேதுவா மாத்திட்டு சொல்லுறது நியாயமா.... kadaisila namma hero sedhu-va? namma reader divya avana Arjun reddy range-ku sonna... neenga avana oraediya damage paniteengalae
செத்தா சாவுனு அவ எங்கடா விட்டா அந்தப் சகுனி பாட்டி அதனால்தானே விட்டு வந்தா நீ நல்லா இருக்கனும்னு... adha yaaru avantta solradhu
கண்ணனின் மன குமுறல் அல்ல ஒலாம் படித்த அனைவரும் கண்ணனுக்காக அவனை படைத்த பிரம்மா ஷோபா விடம் கேட்கும் ஒரே வரம் அவனுக்கு நிம்மதி தரவேண்டியே... adutha epi-la kuduththuduvom
நிறைய கனவில் வருகிறது ஏன் Honeymoon கூட வருது அந்த தாலி கட்டும் கல்யாணம் கனவில் வரக்கூடாதா என்ற என்னம் தோன்றாமல் இல்லை..... ennaikku ungallu thoninadhai nan ezhudhi irukaen...
சுதா உண்மை சோல்லிடுவானு எல்லோரையும் போல நானும் எதிர்பார்க்கலாம் ஆனால் எனக்கு ஷோபா சகோதரி சற்றே தெரியும் அதனால் எதிர் பார்ப்பது தவறு...
எப்படியும் கார்த்திக் சென்னை வரும் வரை தீர்வு கிடையாது என்பது உண்மை.... karthi enna pana poran
As usual nice comment bro enjoyed reaading ur comment
now i have to sit and finish next epi...
Hi...பதிவு 69 படித்த அன்று இரவு வலி நிறைந்த இரவாகிப் போனது. கார்த்திக் மற்றும் சுதா மட்டும் அல்ல எங்களுக்கும் தான்....
ஏதோ கொஞ்சம் நெருக்கமான காதலர்கள் என்பதையும் தாண்டிய கனவு. அழகு...
கண்ணனுக்கும் அவளுக்குமான உறவு முடிந்துவிட்டது தான். இதை நாங்கள் நம்பிடோம்...
மீண்டும் சுதாவை பார்க்கும் ஆசை இல்லை முடியுமா லட்டுவின் பனைமரத்தால்...
அவன் கோபத்திற்கான காரணம் அறிந்து அதைக் களைந்துவிட வேண்டும். அதுக்குதான் நாங்கள் காத்திருக்கிறோம்...
கண்ணனை கான கார்த்திக் இடம் கெஞ்சுவது ஏதோ ஒரு உறுத்தலாக....
அவ கிட்ட எல்லாவற்றையும் விட்டுவிட்டு போகவேண்டும் போல என்ன ஒரு சலிப்பு கண்ணா...
கண்ணன் சுதாவை காணாது போகாமல் காத்த சாவி கொத்து மங்கை வாழ்க....
அடிப்பட்டது இல்லாமல் அவளுங்கல கொஞ்சிப் பேசனும் போல... நான் நினைத்ததையே சுதா நினைத்தது மகிழ்ச்சி....
கண்ணன் முசுடா ஷோபா நேரம் ஒரு காதல் மன்னனை சேதுவா மாத்திட்டு சொல்லுறது நியாயமா....
செத்தா சாவுனு அவ எங்கடா விட்டா அந்தப் சகுனி பாட்டி அதனால்தானே விட்டு வந்தா நீ நல்லா இருக்கனும்னு...
உன் நினைவிலேயே செத்திடலான்னு நினைச்சா… அதுவும் ஒட்டிகிட்டு என்னை விட்டுப் போய் தொலைய மாட்டேங்குது! வேதனையின் உச்ச வரிகள் படிக்கையில் இமைகள் பனித்தது.
கண்ணனின் மன குமுறல் அல்ல ஒலாம் படித்த அனைவரும் கண்ணனுக்காக அவனை படைத்த பிரம்மா ஷோபா விடம் கேட்கும் ஒரே வரம் அவனுக்கு நிம்மதி தரவேண்டியே...
நிறைய கனவில் வருகிறது ஏன் Honeymoon கூட வருது அந்த தாலி கட்டும் கல்யாணம் கனவில் வரக்கூடாதா என்ற என்னம் தோன்றாமல் இல்லை.....
சுதாஉண்மை சோல்லிடுவானு எல்லோரையும் போல நானும் எதிர்பார்க்கலாம் ஆனால் எனக்கு ஷோபா சகோதரி சற்றே தெரியும் அதனால் எதிர் பார்ப்பது தவறு...
எப்படியும் கார்த்திக் சென்னை வரும் வரை தீர்வு கிடையாது என்பது உண்மை....
அடுத்த அணு குண்டு எப்படி வருமோ என்ற அச்சத்தில் அடுத்த பதிவுகாக...