மிக அருமையான பதிவு. பிருந்தாவிற்கும், ஜீவாவிற்கும் தான் கல்யாணம் நடந்நதா? அதன் மாசமானவுடன் நான்கு மாதம் கணவனுடன் இருந்தவள் . இப்ப அம்மா வீட்டு வாசம் என்று கூறியுள்ளீர்களா? ரொம்ப குழப்புகின்றீர்கள். சுதாவை சந்திக்க கண்ணன் போவானா? சுதா தான் லட்டு என்று அடையாளம் காண்பானா? அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் சகி