Hi malli,
ஈஸ் மாற முயற்சிக்கிறான் ..
ரஞ்சுவை சரியாக கணித்திருக்கிறான்..
அவனுக்கு வர்ஷூவைத்தான் தெரியல...பாவம்.
அவளுக்கு யாருமே இல்ல...இனி கதைக்கு மட்டுமே வரலாம்
அவள் அழுகை...போங்க மல்லி ..
இன்னும் ஐஸை சொல்லி....பிரிய போறாளா...
எல்லாம் இருந்தும் ..இல்ல.
முரளி,கமலாம்மாவிடம் பேசுவது...மனதளவில் எல்லோரையும் தூரத்தில் நிறுத்தி விட்டாள்.
இந்த முட்டாள் இன்னும் போதை மருந்துன்னு கண்டுபிடிக்கல...போடாங்..