அந்த மதுரை இரயிலை நிறுத்துறாங்க பாரு....பயமாயிடுச்சு..நானும் உங்களை போலவே உணர்கிறேன் மலர் ஆனாலும் உணர்ச்சி வேகத்தில் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிப்பதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. இன்று சேலத்தில் நடந்த இரயில் மறியலின் போது நிகழ்ந்தது மனதிற்கு பாரமாக உள்ளது. தூக்கம் வரவில்லை.
இரு தறுதலைகள் மேலே காண்டாயிட்டேன்