சபாஷ் சுசீலா
சுசீலா ஒரு அருமையான அம்மா
அதானே
அப்பாவோட அந்த ஜீன்ஸ்
அஷோக்கை தப்பு செய்யத்
தூண்டினாலும் சுசீலாவின் வளர்ப்பு
அவனைத் தடுக்குது
சூப்பர் சுசீலாம்மா
எப்படியெப்படி, மிஸ்டர் கண்ணன்?
கல்யாணம் வரைக்கும் சுதாவைப்
பார்க்க மாட்டியா?
பிருந்தாவை திருமணம்
செஞ்சுக்குவியா
அதையும் பார்ப்போம்
தேவையில்லாமல் பிருந்தாவுக்கு
ஏன் பொய்யான நம்பிக்கையைக்
கொடுக்கிறாய், கண்ணன்
அவளுக்கே தெரியுது அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைதான்ன்னு
ஆனாலும் ஆசை கொண்ட மனம் பிருந்தாவுக்கு அடங்க மாட்டேங்குது
வலிக்குதா?
நல்லா வலிக்கட்டும், கண்ணா
நீ உயிர் பிழைத்து விட்டாய்ன்னு தெரிஞ்சதுக்கப்புறம்தான் அங்கே
ஒருத்தி உயிர் பிழைத்திருக்கிறாள்
அதை மறந்து விடாதே, அஷோக்
சுதாவை அஷோக் விரும்பியதை
சுசீலாம்மா ஸ்மெல் பண்ணிட்டாங்க
ஆனால் இது போதாதே
கண்ணன் மீது சுதா கொண்ட
தூய்மையான காதலை யாரு
அஷோக்குக்கு உணர்த்துவாங்க?
பூனைக்கு யாரு மணி கட்டப் போறாங்களோ?