banumathi jayaraman
Well-Known Member
ஒரு பார்ட் மட்டும் படித்து 2nd part பார்க்காமல் அவசரத்துல எழுதிட்டேன்
இப்போ மாத்திட்டேன், ஷோபா டியர்
ஆனாலும் இப்படி நீங்க பண்ணியிருக்கக் கூடாதுப்பா
எனக்கு பண்டிகை மூடே போயிடுச்சு
ஒரு பார்ட் மட்டும் படித்து 2nd part பார்க்காமல் அவசரத்துல எழுதிட்டேன்
நீங்க தானே பானும உப்பு சப்பில்லாம பதிவு வேண்டாம் சொன்னீங்க.
ரொம்பவும் நெஞ்சம் கனமான
பதிவு, ஷோபா குமரன் டியர்
சாரிஒரு பார்ட் மட்டும் படித்து 2nd part பார்க்காமல் அவசரத்துல எழுதிட்டேன்
இப்போ மாத்திட்டேன், ஷோபா டியர்
ஆனாலும் இப்படி நீங்க பண்ணியிருக்கக் கூடாதுப்பா
எனக்கு பண்டிகை மூடே போயிடுச்சு
அதுக்குன்னு இப்படியா அநியாயம் பண்ணுவீங்க, ஷோபா டியர்நீங்க தானே பானும உப்பு சப்பில்லாம பதிவு வேண்டாம் சொன்னீங்க.
நான் கூட ஊருக டப்பாவே தரேன்னு சொன்னேனே...
என்ன பண்ணட்டும்.. நமக்கு தெரிஞ்சது தானே இது நடக்க போகுதுனு...
நான் எழுதினத என்னாலயே ஏத்துக்க முடியலஉண்மையில் ரெண்டு பேரோட லவ் ரொம்பவும் அருமை... ஒன்னும் நடக்காதுன்னு ஒரு நம்பிக்கை இருக்கு இருந்தாலும் அடுத்த பாகம் சீக்கிரமா படிக்க ஆவலா இருக்கேன்... நைஸ் பதிவு சிஸ்... ஆரம்ப்ததிலே தெரிந்ததுதான் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... மனம் ரொம்ப வலிக்கிது...
aduththa part padicha.. kattaiya thookkitu vandhuduveengaWill be in tensed mood till the next part comes.
நான் எழுதி.. நானே அழுதுடேன்.. இத எங்க போய் சொல்லஅதுக்குன்னு இப்படியா அநியாயம் பண்ணுவீங்க, ஷோபா டியர்
எனக்கு ரொம்ப அழுகை
அழுகையா வருது
பண்டிகை நாள் அழுதா வீட்டுல
இருக்கறவங்க பெரிய கட்டையை
தூக்கிருவாங்கன்னு ரொம்ப
கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கிட்டிருக்கேன்
அது என்னவோ சரிதான்சாரி
monday போட்டா.. ஏன் வார startingae ippadinu ellarum sogam aagiduveenganu inaikku poetaen.
night thoongaradhukku munaadi poedamnu dhaan ninaichaen.
but unga thookam kedumaenu ninaichaen.
epavaadhu potu dhaanae aganum. adhunaala dhan madhiyanama potaen
சாரி.. tuesday potirukkalaam... but too lateஅது என்னவோ சரிதான்
ராத்திரி இந்த அப்டேட் படிச்சிருந்தா
நிச்சயம் தூங்கியிருக்க முடியாது,
ஷோபா டியர்
நேத்து நைட் 12 மணி வரைக்கும்
வெயிட் பண்ணிட்டுத்தான் இருந்தேன்ப்பா
அது வேற ஒண்ணுமில்லை
இன்னிக்கு கோகுலாஷ்டமி கிருஷ்ணனின் பிறந்த நாள் ஹேப்பியா கொண்டாடும் பண்டிகை ஆனால் இன்னிக்கு முடியலை
அதான் சொன்னேன், ஷோபா டியர்