ஆமாம்..அவ ஏமாளி போம்மா .போய் பொழைப்பை பாருஹய்யோ...இந்த புள்ள இப்படி ஏமாளியா இருக்கே!!?
ஆமாம்..அவ ஏமாளி போம்மா .போய் பொழைப்பை பாருஹய்யோ...இந்த புள்ள இப்படி ஏமாளியா இருக்கே!!?
அப்பாவின் கட்டாயத்தினால் பிடிக்காத பெண்ணை திருமணம் செய்யும் கண்ணன் திருமணமாகி நான்கைந்து நாட்கள் மட்டுமே மனைவியுடன் இருந்து விட்டு படிப்பை முன்னிட்டு வெளியூர் சென்றுவிடுகிறான்.Hi.....பூவிழி.....
பெண்களைத்தான் ,எப்படி கரை சேரப்போகிறாள்
என்று சொல்லுவார்கள்.
்நீங்கள்,அவன் எப்படி கரை சேர்ப் போகிறான்,
என்று கூறியது, நல்ல காமெடிதான்...
அவன் நிலைப்படுத்தி பார்க்கும் பொழுது
அப்படித்தான் தோன்றுகிறது...
வார்த்தையாடல் அவனுக்கு வராது,
எப்பொழுதும் சுந்தரி தான் upper handஆ
இருப்பாள் போல.....
நேரத்திக்கடனை,நிறைவேற்ற அடிக்கடி வருவானா????
தன் அம்மா மீது பாசம் இருந்தாலும்,
அவர்கள் மீது அவனுக்கு ஒரு கோபம் இருக்கின்றது....
காரணம் என்னவாக இருக்கும்....
பாரதியாரின் வரிகளை,பொருத்தமான தருணத்தில்
குறிப்பிட்டுள்ளீர்கள்...
அதற்கு நியாயம் செய்வாள் என்று நம்புகிறேன் ..
Yessu Yessu...Pons துண்டு என்னோட property
அப்பாவின் கட்டாயத்தினால் பிடிக்காத பெண்ணை திருமணம் செய்யும் கண்ணன் திருமணமாகி நான்கைந்து நாட்கள் மட்டுமே மனைவியுடன் இருந்து விட்டு படிப்பை முன்னிட்டு வெளியூர் சென்றுவிடுகிறான்.
அப்பா வீட்டுக்கு சென்ற மருமகள் கர்ப்பவதியாக இருக்கிறாள் என கேள்விபடும் மாமியார் நிச்சயம் அவளது கர்பத்தை நல்ல விதமாக பார்த்திருக்க வாய்பில்லை.
பிடிக்கவில்லை என கூறிய மகன் அவளுடன் தனது படுக்கையை பகிர்ந்திருப்பான் என்று விமலா எதிர்பார்த்திருக்கமாட்டார். இதனால் சுந்தரி கர்ப்பம் என்றதும் ஒரு பிரளயமே நிகழ்ந்திருக்கும் என்று தோன்றுகிறது ராணிமா. இது என்னோட கனிப்பு. வேறு ஏதேனும் பிரச்சினையாக கூகூட இருக்கலாம்.