arunavijayan
Well-Known Member
இருதாரம் கொண்ட கண்ணனல்ல
இருதரமும் ஒருவளையே
தாரமாக கொண்ட கண்ணன்..
அவசர திருமணம்...
அலங்கோலமாய் ஆனது...
அவசிய திருமணம்
அதிர்ச்சியில் முடிந்தது..
வாழ்க்கை பயணத்தை
நன்றே தொடங்கிய
இருசக்கர பயணம்..
பேச தயங்கியவள்..
நேசம் கொள்ள துவங்கினாள்...
பாசமும் தெரிந்தது
அவளிட்ட உணவில்..
பசி ருசி அறிந்ததோ இல்லையோ...
அவளது மலரும் நேசம் அறிந்தது..
தயக்கத்தை கடந்தது மயக்கம்
அது ஏக்கமாய் மாறும் முன்..
காதலையும் காத்திருப்பையும்
வெளிபடுத்துமா..