E13 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
நம்மெல்லாம் தளபதி விஜய் ..மாதிரி
ஒரு முறை நாம் முடிவெடுத்தால்...
அப்புறம் நாமே..நம்ம பேச்சை கேட்க மாட்டோம்...
Go ahead malli
கி.கி..
மல்லி சிஸ் பற்றியா சொல்றீங்க..;)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கி.கி..
மல்லி சிஸ் பற்றியா சொல்றீங்க..;)
இல்ல நம்ம எல்லோரையும் சொல்றேன்...
எல்லோருடைய கருத்துக்களை கேட்டுக்கலாம்..முடிவு நம்ம விருப்பப்படியே இருக்கும்
 

Manimegalai

Well-Known Member
இல்ல நம்ம எல்லோரையும் சொல்றேன்...
எல்லோருடைய கருத்துக்களை கேட்டுக்கலாம்..முடிவு நம்ம விருப்பப்படியே இருக்கும்
ஓகே...:)
அதுதான் நல்லது..
 

aravin22

Well-Known Member
Hi mam

கண்ணனின் செயல்கள் எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றது,தவறு செய்துவிட்ட தன்வாழ்க்கையை விடாமுயற்சியுடன் சரி செய்யப்போராடுகின்றார்,சுந்தரிக்கு தேவையானது அன்பு, அந்த அன்பை ஒவ்வொரு செயலிலும் உணர்த்திக்கொண்டேயிருக்கின்றார்,அதுவும் சுந்தரியை அதே பழக்கவழக்க குண இயல்புடன் அப்படியே தனக்கானவளாய் உணர்ந்துகொண்டிருக்கின்றார்,அந்த அன்பை புரிய வைக்க விடாமுயற்சியுடன் சுந்தரியின் பின்னே கண்ணனும் செல்கின்றார்,கண்ணனின் இந்தகுண இயல்புதான் சுந்தரியை இறிதியில் மனம்மாறச்செய்யும் என்று நினைக்கின்றேன்.

நன்றி
Aravin22
 

ThangaMalar

Well-Known Member
மயக்கத்தை மீறிய தயக்கம்..
முறையின்றி நடந்தவன்.
இப்போது முறைபடுத்த தவறவில்லை.
அவளது முறைப்பை பொருட்படுத்தவில்லை.
அழகாய் மாறினாள் இப்போது..
அழகு வாழ்க்கை எப்போது...
விரைவில் பாத்திமா...
அநேகமாக தங்கை திருமணத்தில் நடக்கும்...
நன்று பாத்தி
 

ThangaMalar

Well-Known Member
மாற்றங்கள் உண்டு
மனதில்
தடுமாற்றங்கள் உண்டு
மாற்றத்தை கண்டு
தடுமாற்றத்தை வென்று
உன்னை நான் சேர்வேன்
என்னுள் கொள்வேன்

கண்ணன் நான்
மாயக்கண்ணன் நான்
மாயம் செய்து அன்பு ம(மா)யம் செய்து
உன்னை சேரும் கண்ணன் நான்
மந்திரமில்லை தந்திரமில்லை
அன்பை தவிர வேறுன்றுமில்லை
காதலுண்டா காணவில்லை
இன்று வரை எண்ணவுமில்லை

எண்ணமதில் நிறைந்திட்ட பெண்ணவளோ
என் எண்ணமதை மறுத்திட்டாள்
தன் எண்ணமதை மறைத்திட்டாள்

காயம் காயம் என்று அலறினாயே
வெளிக்காயம் மட்டுமல்ல
உள்காயம் உனக்கு மட்டுமல்ல
இருவருக்கும் பொதுவதுவே
காயத்தில் பெரிதென்ன சிறிதென்ன
காண்பர் கண்ணை பொறுத்தது அளவு
இங்கே என் காயம் போனாலும்
உன் காயம் ஆறாத பெருங்காயமாய் போனதோ
மருந்து வேண்டாம் மாத்திரை வேண்டாம்
மாயம் செய்து விட்டால் போதும்
உன் மனமாயம் செய்து விட்டால் போதும்
உன் மாயம் பெரிசா இருக்கே, மீரா....
அருமையான கவிதை...
 

fathima.ar

Well-Known Member
Thrumba vandha mannikkanuma malli madam ... Thirundhi vandha mannikkanumnu solladhinga... Sundhari patta kastathukku edha kuduthu eedu seiya.. Sorry sonna sariyagura thappa ithu.. Analum durai kku jananga support jasthi agiduchu:confused::(

திரும்ப வந்தா..
திருந்தி வந்தா மன்னிக்கனுமானு
கேட்கிறிங்க..

avan pannathu thapputhaan..
But sundari en single ah irukkanum..
Abi en appa illama irukkanum..

Sundari poi ketta thappu..
Avane thana realise panni varraaan.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top