கி.கி..நம்மெல்லாம் தளபதி விஜய் ..மாதிரி
ஒரு முறை நாம் முடிவெடுத்தால்...
அப்புறம் நாமே..நம்ம பேச்சை கேட்க மாட்டோம்...
Go ahead malli
இல்ல நம்ம எல்லோரையும் சொல்றேன்...கி.கி..
மல்லி சிஸ் பற்றியா சொல்றீங்க..
ஓகே...இல்ல நம்ம எல்லோரையும் சொல்றேன்...
எல்லோருடைய கருத்துக்களை கேட்டுக்கலாம்..முடிவு நம்ம விருப்பப்படியே இருக்கும்
விரைவில் பாத்திமா...மயக்கத்தை மீறிய தயக்கம்..
முறையின்றி நடந்தவன்.
இப்போது முறைபடுத்த தவறவில்லை.
அவளது முறைப்பை பொருட்படுத்தவில்லை.
அழகாய் மாறினாள் இப்போது..
அழகு வாழ்க்கை எப்போது...
உன் மாயம் பெரிசா இருக்கே, மீரா....மாற்றங்கள் உண்டு
மனதில்
தடுமாற்றங்கள் உண்டு
மாற்றத்தை கண்டு
தடுமாற்றத்தை வென்று
உன்னை நான் சேர்வேன்
என்னுள் கொள்வேன்
கண்ணன் நான்
மாயக்கண்ணன் நான்
மாயம் செய்து அன்பு ம(மா)யம் செய்து
உன்னை சேரும் கண்ணன் நான்
மந்திரமில்லை தந்திரமில்லை
அன்பை தவிர வேறுன்றுமில்லை
காதலுண்டா காணவில்லை
இன்று வரை எண்ணவுமில்லை
எண்ணமதில் நிறைந்திட்ட பெண்ணவளோ
என் எண்ணமதை மறுத்திட்டாள்
தன் எண்ணமதை மறைத்திட்டாள்
காயம் காயம் என்று அலறினாயே
வெளிக்காயம் மட்டுமல்ல
உள்காயம் உனக்கு மட்டுமல்ல
இருவருக்கும் பொதுவதுவே
காயத்தில் பெரிதென்ன சிறிதென்ன
காண்பர் கண்ணை பொறுத்தது அளவு
இங்கே என் காயம் போனாலும்
உன் காயம் ஆறாத பெருங்காயமாய் போனதோ
மருந்து வேண்டாம் மாத்திரை வேண்டாம்
மாயம் செய்து விட்டால் போதும்
உன் மனமாயம் செய்து விட்டால் போதும்
Thrumba vandha mannikkanuma malli madam ... Thirundhi vandha mannikkanumnu solladhinga... Sundhari patta kastathukku edha kuduthu eedu seiya.. Sorry sonna sariyagura thappa ithu.. Analum durai kku jananga support jasthi agiduchu