Ayeshanifa_Azar
New Member
Yes.....இந்த கதை அப்படி தான் பா
மாய நதி, மாய சுழல், நீலக்கடல் ன்னு நம்மை இழுத்துச் செல்லும்..
Yes.....இந்த கதை அப்படி தான் பா
மாய நதி, மாய சுழல், நீலக்கடல் ன்னு நம்மை இழுத்துச் செல்லும்..
Yes..ஆயுள் இருக்கும்வரை இந்த கதையை படித்துக்கொண்டே இருப்பேன்.Its a boost and boon for me
Welcome to Malli Fan Club..நான் உங்களின் புது ரசிகை. உங்களின் அனைத்து completed storiesum இப்போ தான். படிச்சு முடிச்சேன். ஒவ்வொன்றும் ஒரு விதம். கடைசியா சங்கீத ஜாதி முல்லை படிச்சுட்டேன். என்ன ஒரு story maam. chancea இல்ல. வர்ஷினியின் நுண்ணிய உணர்வுகளை எல்லாம் கதையில் துல்லியமாக கூறி உள்ளீர்கள். ஈஸ்வரும் மிகவும் நல்லவன்தான். அவனை மேலும் நல்லவனாக்கியது வர்ஷிணிதான். அஷ்வினை வர்ஷினி கையாண்ட விதம் அருமை. நூறு எபிசொட் ஒரே நாளில் படிச்சேன். சில சமயம் ரொம்ப எமோஷனலாவும் சில சமயம் கோவமாவும் சில சமயம் பாவமாகவும் உணர வாய்த்த கதை. Congratulations for the superb story. தேங்க்ஸ்
Thank you...Welcome to Malli Fan Club..
100 episodes ஒரே நாள்லயா... அடேங்கப்பா.. Great தான் ஜெயா..
அதும் சரி தான்..
SJM தொட்டாலே நம்மை காந்தம் போல உள்ளே இழுத்து விடும்..