ஒருவன் கடவுள் கிட்ட‘எனக்கு சாவே ’
வர கூடாதுன்னு வரம் கேட்டான் .
கடவுளும் அப்படியே அகட்டும்னு சொல்லி மறஞ்சிட்டார்.
அவன் வீட்டுக்கு போகும் பொது ஒருத்தன் கேட்டான்,
உன் பேரு என்ன?
இவன் சொன்னான் "குப்புமி"
திரும்பி திரும்பி சொல்லி பார்த்தான்
பாவம் அவனுக்கு “சா”-வே வரல (அவன் பெயர் குப்புசாமி).