ஐயோ ராதிகா கங்கா மேல நிறைய கோபத்தில இருக்கிறாங்கள்,இந்த உலகத்தில் சொத்துக்கள் வைத்துத்தான் உறவுகள் நிர்மாணிக்கப்படுகின்றன,இனி அவர்களுக்குள் என்ன நடக்குமோ.mam ,ஒரு தயவான சிறு வேண்டுகோள்,நீண்ட இடைவெளி எடுக்காமல் உங்களால் முடிந்தமட்டும் எங்களுக்கு கதைக்கான பகுதிகளைத் தருவீர்களா pls mam.
மிக அருமையான பதிவு, ஸ்ரீஜோ டியர்
ஆனாலும், நம்ம சாகரன், சொன்ன மாதிரி,
இந்த விக்னேஷ், பாவம் வேலியில போற
ஓணானைப் பிடித்து மேலே
போட்டுக்கிட்டான், ஸ்ரீஜோ செல்லம்
விக்னேஷ், செய்தது சரிதான், கங்கா
நீதானே, ராதிகாவை, திருப்பி அடித்தாலும்
சரி, என்ன செய்தாலும் சரி-ன்னு
சொல்லிட்டு, இப்போ, அவனை நீ குற்றம் சொல்லக்கூடாது, கங்கா டியர்