E06 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Ammuku happy endingna ivana vittu poradhu dhaanae?
அப்படி அர்ஜுனை விட்டுட்டு
போறவளா இருந்தால் முதலில்
அமுதா எதுக்கு அவனை accept
பண்ணணும்?

அவன் எப்படியோ எனக்கு
தெரியாது
ஆனால் அமுதா இன்னும் இந்த
கூமுட்டை அர்ஜுனை லவ்
பண்ணுறாள்
அதனாலதான் இவன் வீடு
இவன் குழந்தைன்னு தெரிஞ்சும்
ப்ரணவ்வை பார்த்துக் கொள்ளும்
வேலைக்கு வர்றாள்
இன்னும் தன்னைப் புரிந்து
கொள்வானாங்கிற ஏக்கத்துடன்
அர்ஜுனைப் பார்த்துக் கொண்டு
இஷ்டப்பட்டுத்தான் அவனுக்கு
இசைந்து கொடுக்கிறாள்

அவன் மீது காதல்-ங்கிற அந்த
மண்ணாங்கட்டி மட்டும்
இல்லேன்னா உன் சாவகாசமே
வேணாம் போடா போடா
புண்ணாக்குன்னு சொல்லிட்டு
ஆரம்பத்திலேயே அர்ஜுனை
விட்டு விலகி அமுதவள்ளி
போயிருப்பாள்

கூடை கூடையாய் நெருப்பை
அள்ளித் தலையில் கொட்டியும்
பிணம் போல கிடந்தாலும்
புருஷன் அர்ஜுனுக்கு
இணங்கினாளே
அதுதான்
அந்த தமிழ் பண்பாடுதான்
இந்த அர்ஜுன் எருமையை
இப்படியெல்லாம் வாய்க்கு
வந்தபடி அமுதாவை பேசச்
சொல்லுது, ஷோபா டியர்
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hi Shobha
Omg. End whatever , it s your choice because its yours. ஆரம்பம் முதலே இருவர் மேலும் சரி பாதி தவறு இருக்கிறது என்பது தான் என் எண்ணம். சிறுபெண்ணை திருமணம் செய்து அழைத்து வருபவன் அவளது நலம் முழுவதும் தன் பாெறுப்பு என்று உணர்ந்து செயல்படவில்லை அர்ஜீன் . குடும்பத்தாரின் பேச்சைக் கேட்டு அவளை விட்டு விட்டான். அம்மு , திருமணமான புதிதில் தான், மற்றவர்கள் செயல்களில் பாதிக்கப்பட்டு அவனிடம் தன் காரண காரியங்ளை கூறவில்லையென்றால் இவ்வளவு தூரம் தன்னைத்தானே உயர்த்திக்காெண்டு அவனிடம் கண்டிஷன் பாேட்டு, அவன் தான் என்று , தெரிந்தாே அல்லது தெரியாமலாே அவன் வீட்டிற்குள் வந்தவள் தன் மனது அவனை நாேக்கிச் செல்கிறது அவனுக்கும் தன் மேல் நாட்டம் இருக்கிறது என்று தெரிந்த பின்னாவது தன்னைப் பற்றி அவனிடம் ஔிவு மறைவு இல்லாமல் சாெல்லியிருக்க வேண்டும் . அவனும் கேட்டிருக்க வேண்டும். இது எதுவும் நடக்காமல் இறுதியில் கதையின் தலைப்பிற்க்கேற்ப பழிச் சாெல் அர்ஜீன் மீது.

Waiting to see what next.
She was 17...she was crushed. She is 19... she can act smart... but adhu podhuma oru chinna ponnuku.
She was stong when she had no one to takecate of her... when she knows her hubby is there for her she gets weak...thats nomal dhanae..
3months they r together... romba kammi period. starts with hatred.. slowly they start liking eachother. He knows her wareabouts (nanny and nurse)... whats his problem now? Oru doubt vandha sir karka maataroe?
Getting doubt... not knowing eachother... idhu issue illa. Spilling out words... adhu dhan thapa pochu... adhu dhan 'naa kaakka'... sandhaegam vandhadhum kaeka vaendama... ipadi paesanuma?
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அப்படி அர்ஜுனை விட்டுட்டு
போறவளா இருந்தால் முதலில்
அமுதா எதுக்கு அவனை accept
பண்ணணும்?

அவன் எப்படியோ எனக்கு
தெரியாது
ஆனால் அமுதா இன்னும் இந்த
கூமுட்டை அர்ஜுனை லவ்
பண்ணுறாள்
அதனாலதான் இவன் வீடு
இவன் குழந்தைன்னு தெரிஞ்சும்
ப்ரணவ்வை பார்த்துக் கொள்ளும்
வேலைக்கு வர்றாள்
இன்னும் தன்னைப் புரிந்து
கொள்வானாங்கிற ஏக்கத்துடன் அர்ஜுனைப் பார்த்துக் கொண்டு இஷ்டப்பட்டுத்தான் அவனுக்கு
இசைந்து கொடுக்கிறாள்

அவன் மீது காதல்-ங்கிற அந்த
மண்ணாங்கட்டி மட்டும்
இல்லேன்னா உன் சாவகாசமே
வேணாம் போடா போடா
புண்ணாக்குன்னு சொல்லிட்டு
ஆரம்பத்திலேயே அர்ஜுனை
விட்டு விலகி அமுதவள்ளி
போயிருப்பாள்

கூடை கூடையாய் நெருப்பை
அள்ளித் தலையில் கொட்டியும்
பிணம் போல கிடந்தாலும்
புருஷன் அர்ஜுனுக்கு
இணங்கினாளே
அதுதான்
அந்த தமிழ் பண்பாடுதான்
இந்த அர்ஜுன் எருமையை
இப்படியெல்லாம் வாய்க்கு
வந்தபடி அமுதாவை பேசச்
சொல்லுது, ஷோபா டியர்
Banumaaaaaaa love ur comment.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top