E 9- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Hema27

Well-Known Member
மனதுக்கு கனமான episode என்றாலும் முடிவில் மிகுந்த தன்னம்பிக்கை தெரிகிறது. வைராகியம் அவர்கள் வறுமையை போக்கும்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு, பொன்ஸ் டியர்
மாமனார் வீட்டில் மீனாம்மாவுக்கு ஒரு வாய் தண்ணி கூட கொடுக்கலையே
அடப்பாவிகளா, தவிச்ச வாய்க்கு தண்ணி கூட தர மனதில்லையே இவங்க மூஞ்சிக்கு, மீனாம்மாவை நம்பாமல், இவங்களை நம்பி மகேஸ்வரன் எழுதி வைச்சுட்டு போனாராம்
வழக்கமாக பெண்கள் எப்போதும் ஜெயிக்கும் சமையல் கலையையே, தங்களோட வாழ்க்கைக்கு, முன்னேற்றத்துக்கு, ஆதாரமாக மீனாம்மா எடுத்திருக்காங்க
நிச்சயம் இவங்க ஜெயிப்பாங்க
அரசாங்க அலுவலர்கள் மாதிரியே, அவங்களை விட, மேலாக வங்கியில் கொடுமை செய்யுறாங்களே
எனக்கும் பேங்க் வேலையா போனால் அரை நாள் பொழப்பே போயிடும், பொன்ஸ் செல்லம்
நன்றி பானு டியர்.
வாரிசு குறிப்பிடாவிட்டால்...இப்படி தான் பேச்சு வாங்கணும்..
நம்மாளுக வங்கியை எங்கே கண்டாங்க...
சாதரண மக்களுக்கு முழுநாள்...உழைப்பவனுக்கு ஒரு நாள் சம்பளம் போச்சு..
நிச்சயம் செயிப்பாங்க...உணவிற்கு எப்பவுமே தேவை இருக்கும்ல..
உங்களையும் விடலையா...வங்கி அனுபவம்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கனமான பதிவு, ஆனால் இந்த சூழல் நிச்சயம் மீனாட்சிக்கு ஒரு வைராக்கியத்தையும், நிமிர்வையும் தரும் என நம்புகிறேன். அருமையான குழந்தைகள் இருக்க கவலை வேண்டாம் எதையும் சாதிக்கலாம்.
அருணா டியர்,
நன்றி டா...
கண்டிப்பாக நம்பிக்கை தரும்..
விக்னேஷ் இருக்கிறானே...சாதிப்பாங்க மூவரும் ..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மனதுக்கு கனமான episode என்றாலும் முடிவில் மிகுந்த தன்னம்பிக்கை தெரிகிறது. வைராகியம் அவர்கள் வறுமையை போக்கும்
நன்றி ஹேமா...
வாழ வைக்கும்டா
 

banumathi jayaraman

Well-Known Member
நன்றி பானு டியர்.
வாரிசு குறிப்பிடாவிட்டால்...இப்படி தான் பேச்சு வாங்கணும்..
நம்மாளுக வங்கியை எங்கே கண்டாங்க...
சாதரண மக்களுக்கு முழுநாள்...உழைப்பவனுக்கு ஒரு நாள் சம்பளம் போச்சு..
நிச்சயம் செயிப்பாங்க...உணவிற்கு எப்பவுமே தேவை இருக்கும்ல..
உங்களையும் விடலையா...வங்கி அனுபவம்
வாரிசு குறிப்பிடாவிட்டால் கஷ்டம் என்பது உண்மைதான், பொன்ஸ் டியர்
என்னோட அம்மா, அவங்களோட ஈமச்சடங்குகளுக்காக சேமித்து வைத்த பணம்
மகன் இல்லாததால், இதற்க்கு என்று சொல்லியே அவங்க
சேமித்து வைத்தது
என்னை நாமினியாக போட்டதால் எங்களோட பணம் ஈஸியாக எடுக்க முடிந்தது பொன்ஸ் டியர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வாரிசு குறிப்பிடாவிட்டால் கஷ்டம் என்பது உண்மைதான், பொன்ஸ் டியர்
என்னோட அம்மா, அவங்களோட ஈமச்சடங்குகளுக்காக சேமித்து வைத்த பணம்
மகன் இல்லாததால், இதற்க்கு என்று சொல்லியே அவங்க
சேமித்து வைத்தது
என்னை நாமினியாக போட்டதால் எங்களோட பணம் ஈஸியாக எடுக்க முடிந்தது பொன்ஸ் டியர்
ம்ம்..நிறைய பேர் குறிப்பிடுவதில்லை ..எங்க அத்தைக்கு..இதே பிரச்னை வந்தது..
பணம்வாங்கிட்டு தான் அவங்க மாமனார் மாமியார் ..கையெழுத்துப் போட்டாங்க..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top