அருமையான பதிவு, பொன்ஸ் டியர்
மாமனார் வீட்டில் மீனாம்மாவுக்கு ஒரு வாய் தண்ணி கூட கொடுக்கலையே
அடப்பாவிகளா, தவிச்ச வாய்க்கு தண்ணி கூட தர மனதில்லையே இவங்க மூஞ்சிக்கு, மீனாம்மாவை நம்பாமல், இவங்களை நம்பி மகேஸ்வரன் எழுதி வைச்சுட்டு போனாராம்
வழக்கமாக பெண்கள் எப்போதும் ஜெயிக்கும் சமையல் கலையையே, தங்களோட வாழ்க்கைக்கு, முன்னேற்றத்துக்கு, ஆதாரமாக மீனாம்மா எடுத்திருக்காங்க
நிச்சயம் இவங்க ஜெயிப்பாங்க
அரசாங்க அலுவலர்கள் மாதிரியே, அவங்களை விட, மேலாக வங்கியில் கொடுமை செய்யுறாங்களே
எனக்கும் பேங்க் வேலையா போனால் அரை நாள் பொழப்பே போயிடும், பொன்ஸ் செல்லம்