E 20 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
சகோதரி முதலில் பாராட்டுகள் நம் நாட்டு குளிர்பானத்தை கதையில் கூட விடாமல் எழுதியதுக்கு. வழக்கம் போல் சூப்பர்.கதை முடிவை நோக்கி போகிறதா? இன்னும் எத்தனை பதிவு வரும். மீண்டும் முதலில் இருந்து படிக்கவேண்டும். அருமை சகோதரி
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சகோதரி முதலில் பாராட்டுகள் அன்னிய மண்ணில் இருந்தாலும் கூட நம் நாட்டு குளிர்பானத்தை கதையில் கூட விடாமல் எழுதியதுக்கு. வழக்கம் போல் சூப்பர்.கதை முடிவை நோக்கி போகிறதா? இன்னும் எத்தனை பதிவு வரும். மீண்டும் முதலில் இருந்து படிக்கவேண்டும். அருமை சகோதரி
அன்னிய மண்ணா...
பக்கத்து ஊர் தானே...
இன்னும் மூன்றே பதிவு தான்...அடுத்த வாரம் ஞாயிறு முடியும்..
நன்றி சகோ..
 

murugesanlaxmi

Well-Known Member
நிலையில்லா உலக வாழ்வில்...
மேலிருப்போர் உதவிட மறுத்தர்..
உடனிருப்போர் இருப்பதை பறித்தர்..
துவளாமல் போராடியதின் பலனே
மீண்டும் மேலேறினேன்..
இணைக்க மறுக்குது உள்ளம்..
இணையோ தவிக்குது..
இணையவளின் கலக்கம் தீர்க்கவே
இணைய வேண்டுமே காதல் நெஞ்சம்..
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
அன்னிய மண்ணா...
பக்கத்து ஊர் தானே...
இன்னும் மூன்றே பதிவு தான்...அடுத்த வாரம் ஞாயிறு முடியும்..
நன்றி சகோ..
சகோதரி என்ன கூறுகிறீர் CVP வெளிநாடுயில்லையா?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சகோதரி என்ன கூறுகிறீர் CVP வெளிநாடுயில்லையா?
இரயில்வே கோடு....அது...
தமிழ்நாடு தான்...குளிர்பானக்கம்பெனிக்கு பக்கத்து ஊர்..கடலைமிட்டாய்ககு பெயர் போன ஊரு....கோவில்பட்டி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top