வா....மைத்தி
அன்னிய மண்ணா...சகோதரி முதலில் பாராட்டுகள் அன்னிய மண்ணில் இருந்தாலும் கூட நம் நாட்டு குளிர்பானத்தை கதையில் கூட விடாமல் எழுதியதுக்கு. வழக்கம் போல் சூப்பர்.கதை முடிவை நோக்கி போகிறதா? இன்னும் எத்தனை பதிவு வரும். மீண்டும் முதலில் இருந்து படிக்கவேண்டும். அருமை சகோதரி
அருமை சகோதரிநிலையில்லா உலக வாழ்வில்...
மேலிருப்போர் உதவிட மறுத்தர்..
உடனிருப்போர் இருப்பதை பறித்தர்..
துவளாமல் போராடியதின் பலனே
மீண்டும் மேலேறினேன்..
இணைக்க மறுக்குது உள்ளம்..
இணையோ தவிக்குது..
இணையவளின் கலக்கம் தீர்க்கவே
இணைய வேண்டுமே காதல் நெஞ்சம்..
சகோதரி என்ன கூறுகிறீர் CVP வெளிநாடுயில்லையா?அன்னிய மண்ணா...
பக்கத்து ஊர் தானே...
இன்னும் மூன்றே பதிவு தான்...அடுத்த வாரம் ஞாயிறு முடியும்..
நன்றி சகோ..
சரியாக கேளுங்கள் சகோதரிஇதெல்லாம் நல்லா இல்லே, பொன்ஸ் டியர்
மாலை 7 மணிக்கு தானே, உங்கள் UD வரவேண்டும்,
பொன்ஸ் செல்லம்
பல்பு எனக்குபானு டியர்,
மாறி ரெண்டு வாரம் ஆயிடுச்சு..
ஈஸ் வர்ஷி ல மறந்து விட்டீங்க ..
இரயில்வே கோடு....அது...சகோதரி என்ன கூறுகிறீர் CVP வெளிநாடுயில்லையா?
நீங்க பானுமா கூட கூட்டணி வைக்காதீங்க...பல்பு எனக்கு
பேபி...வளர்ந்துட்டே வர...செமAnni oodal kadhal le mudiyum