E 16- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு....
சித்திரை திருமகளின் வரவு நல்வரவாகுக....

சோம்பல் முறித்து துயில் கலைத்த
நல்காலை போழுதிற்கு
வண்ணம் சேர்த்த மென்பறவைகளும்
வாசம் சேர்த்த நறுமலர்களும்
மகிழ்வுடன் சோல்லும்
இனிய சித்திரை திருநாள்
நல்வாழ்த்துகள் :);)
நன்றி கோமதி ..
flowerglobe.gif
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
" பசியாறு " அருமையான வார்த்தை பொன்னும்மா. மித்து ஏன் லீவ்? ஊரைவிட்டுப்போக ஏதேனும் முடிவெடுத்துள்ளாளா? மித்துவிற்கு நிலாவின் பேச்சு அதிர்ச்சியாகத்தான் இருக்கும் ஆனாலும் நிலாவின் நிலையிலிருந்து அவளின் ஏக்கத்தைப் புரிந்து கொள்வாளா?

சதீஷ் !
ஹா..... ஹா...... ஹா.......
நயாவின் வீட்டில் சதீஷ் திருதிருன்னு விழிப்பதைப் பார்க்க ஆவலுடன் உள்ளேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top