Hii.. Frds & sis AMP 14epi pottachu.. Padithuvittu comments kodunga dears... Happy Reading (*-*).. Smilie...
அத்தியாயம் - 14
உன் வழியில்...
நான் பாதையாக விரும்புகிறேன்..
ஏனெனில்..
இன்பங்களை அள்ளி கொடுக்கவும்...
துன்பங்களை விளக்கவும்...
இரவு இரண்டு மணியளவில் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான் ஆதி.. அடுத்த பதினைந்து நிமிடத்தில் வந்திறங்கினான் விஷ்வா.. "டேய்.. நானே வந்துருப்பேன்.. பாரு கண்ணெல்லாம் எப்படி இருக்குன்னு.." என்று தன் நண்பனுக்காக வருத்தப்பட்டான் விஷ்வா.. "ஏய்.. ஓவரா பன்னாதடா.. சாப்டியா.." என்று ஆதி கேட்க.. "அதெல்லாம் வரும்போதே ப்னீஷ் பன்னிட்டேன்.." என்று சொல்ல.. "ம்ம்ம்.. ஒன்னுவிடாம எல்லா டீடெய்ல்ஸ்சையும் கலெக்ட் பண்ணிட்டியா.." ஆதி கேட்க.. "ம்ம்ம்.. பண்ணியாச்சிடா.. சரி வந்துருப்பான என்று விஷ்வா சொல்ல.. "ம்ம்ம்.. போலாம்டா.." என்று இருவரும் வீட்டற்கு பயணித்தனர்..
காலையில் ஜாக்கிங் முடித்துவிட்டு வந்த ஹரிஷ்... லீப்டில் ஏற அங்கே நந்து கையில் பால்பாக்கெட்டுடன் நின்றிருந்தாள்.. இருவரும் பார்த்துக்கொண்டே நின்றனர்.. முதலில் சுதாரித்த நந்து.. வேறுபுறம் திரும்பிக்கொண்டாள்.. அவள் சட்டென்று திரும்பியதும் ஹரிஷ்க்கு லேசாக கோபம்வர.. "ஏய்.. இப்போ எதுக்கு இப்படி திரும்புற.. அவளோ கேவலமாவா இருக்கு என் முகம்.." என்று எரிச்சலுடன் கேட்டான்.. அவன் இப்படி கேட்பான் என்று எதிர்பாராத நந்து.. "ம்ம்ம்.. இந்த மூஞ்சதான் காலம் முழுக்கப் பார்க்கப்போறேன்னு என் தலையெழுத்து.. அதான் இப்பவே கொஞ்சம் லீவ் விட்டுக்கலாமேன்னு திரும்பிகிட்டேன்.." என்று சொல்லிவிட்டு லிப்ட் கதவு திறந்தவுடன் சென்றுவிட்டாள்... ஹரிஷ் "ஆண்டவா.. இந்த வாயாடிகிட்ட மாட்டிகிட்டு என்ன பன்னபோறனோ.. பரவால எப்படி இருந்தாலும் இவதான் வேணும்... ம்ம்ம்.. இப்போ அவ என்ன சொல்லிட்டுபோனா..." என்று மூளையை கசக்க.. ஒன்னும் புரியவில்லை அவனுக்கு..
ரோஹித்.. வீட்டில் யாருக்கும் தெரியாமல் பார்க்கிங் ஏரியா சென்றவன்.. இளாவின் ஸ்கூட்டியை தேடி.. அதில் காற்றை பிடிங்கிவிட்டு ஒன்னும் தெரியாதவன் போல் வீட்டின் உள்ளே நுழைந்தான்... "டேய்.. காலையிலயே எங்கடா போயிட்டுவர.." என்று சீதா கேட்க.. அவன் பதில் சொல்லும் முன்.. இளா "வேற எங்க போவான்.. ஜாக்கிங் போறங்தற பேர்ல.. பொண்ணுங்கள சைட் அடிக்க போயிருப்பான்.. எல்லாம் கொஞ்சநாளைக்குதான.. கல்யாணத்துக்கு அப்புறம் பன்னமுடியாதுல்ல.." என்று சொன்னவளை துரத்திக்கொண்டு ஓடினான்..
ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பிய இளா.. ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய போகும்போது வீலை பார்க்க.. "அச்சோ.. பஞ்சர் ஆயிடுச்சே.. இப்ப எப்படி போறது.. ரேஷ்மிய வேற பிக்கப் பன்னனுமே..." என்று இவள் யோசித்துக்கொண்டிருக்க... ரோஹித் தனது காரில் இருந்து இறங்கி.. அவளிடம் "ஏய்.. இங்க நின்னு என்ன கனவு.. இன்னும் கிளம்பளயா.." என்று கேட்க.. "ம்ம்ம்.. வண்டி பஞ்சர்டா.. கொஞ்சம் லிப்ட் கொடுடா.." என்று அவள் சொல்ல.. வாட்சில் நேரத்தை பார்த்தவன் "எனக்கு லேட்டாயிடுச்சி.. பரவால வா..." என்று சொன்னவனை "எல்லாம் என் நேரம்டா.." என்று மனதில் அர்ச்சித்துக்கொண்டே ஏறினாள்.. "ஆமா.. உன் ப்ரெண்ட் ஊரலருந்து வந்துட்டாள.." என்று வண்டியை ஓட்டிக்கொண்டே ரோஹித் கேட்க.. "ஏன்.. உனக்கு தெரியாத.." என்று சொல்லியவள்.. "அய்யோ சொல்ல மறந்துட்டேன்... ரேஷ்மிய பிக்கப்பன்னிக்கோட.." என்று இளா சொல்ல.. "ம்ம்ம்.. அதுக்குதான இப்படி ஒரு ப்ளான்.." என்று மனதில் நினைத்துக்கொண்டவன்.. "ம்ம்ம்.. சரி சரி.." போனாபோகிறது என்பதுபோல் சொன்னான் ரோஹித்... பின்ன வண்டியில் காற்றைப்பிடிங்கிவிட்டது நான் தான் என்று கண்டுபிடித்துவிட்டாள் அதான் இவ்வளவு பில்டப்...
ரேஷ்மியும் வண்டியில் ஏற.. ரோஹித்தை கண்டவள் புன்னகைக்க.. அவன் "முன்னாடி வா.." என்று சைகை காமிக்க.. அவளும் சென்று அமர்ந்தாள்.. இருவரும் பேசிக்கொண்டே வர... இளா "அடப்பாவிகளா.. இங்க ஒரு ஜீவன் இருக்கறதையே மறந்துட்டீங்களா.." என்று புலம்பியவள்.. ஆதிக்கு போன் செய்து "ஆது.. என்னபன்றீங்க.." என்று கேட்க.. "ம்ம்ம்.. ஸ்டேஷன் போயிட்டுருக்கேன்.. ஆமா.. நீ இன்னும் ஹாஸ்பிட்டல் போலயா.." என்று ஆதி கேட்டான்.. "போயிட்டுதான் இருக்கேன்.. இங்க ரெண்டு கொசுத்தொல்ல தாங்க முடியல.." என்று இளா சொல்ல.. "என்னடி சொல்ற.." என்று ஆதி கேட்க.. "அத விடுங்க.. இப்போ எங்க இருக்கீங்க.. என்ன பிக்கப் பன்னமுடியுமா.." என்று இளா சொன்னதுதான் "ம்ம்ம்.. ஓகே.. லாலீபாப் எங்க இருக்கன்னு மட்டும் சொல்லு அஞ்சே நிமிஷத்துல வந்துர்றேன்.." என்று உடனே சொன்னான் ஆதி... அவளும் இருக்கும் இடத்தை சொன்னாள்..
அடுத்த ஐந்து நிமிடத்தில் ரோஹித்தின் காரின் முன்னாடி வண்டியை நிறுத்தினான் ஆதி.. ரோஹித் "யாரது நம்ம கார மறைக்கிறது.." என்று இறங்கப்போனவனை தடுத்த இளா "ஹலோ ப்ரதர்.. இறங்காத நான் தான் என்னோட ஆள வரசொன்னேன்.. இல்லனா நீங்க ரெண்டுப்பேரும் விடற ஜொல்லுல நான் நீந்திதான் ஹாஸ்பிட்டல் போகனும்..." என்று இறங்கியவள் "போய்ட்டுவரேன்.. ம்ம்ம்.. அப்புறம் ரேஷ்மிய ஒழுங்ககொண்டுவந்துவிடற.. இல்ல அப்பாக்கு போன்பன்னி சொல்லிடுவேன்..." என்று சொல்லிவிட்டு ஆதி வண்டியில் ஏறினாள்.. ரோஹித் ஆதிக்கு கையை ஆட்ட.. அவனும் "நான் பார்த்துக்கிறேன்.." என்று சொல்ல "ம்ம்ம்.. ஓகே மச்சான்.." என்று சொல்லிவிட்டு இருவரும் வண்டியை எடுத்தனர்..
"ஏய்.. லாலீபாப் என்ன.. ஒவர் ஜெலுஸ் போல.." என்று ஆதி கேட்க.. "எப்படிதான் கண்டுபிடிக்கறானே தெரியலையே.." என்று மனதில் நினைத்துக்கொண்ட இளா "பின்ன.. ஒரு சின்னபுள்ளைய பின்னாடி உட்காரவச்சிட்டு ரெண்டும் லவ்லுக் விட்டுட்டு இருக்காங்க.. அதான்.. உங்கள பாக்கனும்போல இருந்துச்சி.. வரசொன்னேன்..." என்று சொன்னவளை அப்படியே கட்டிக்கொள்ள வேண்டும்போல் இருந்தது ஆதிக்கு.. அப்படியே பேசிக்கொண்டே வர.. ஹாஸ்பிட்டல் வந்ததும்.. இறங்கியவள் "ஓகே.. போயிட்டு வரேன்.. ம்ம்ம்.. இவ்னிங்கும் பிக்கப் பன்னிக்கோங்க.." என்று சொல்லிவிட்டு சென்றவளை கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே வண்டியை ஒட்டியவனின் கண்களுக்கு தாஸ் இளாவை பார்ப்பதுப்போல் தெரிய.. வண்டியை நிறுத்தியவன்.. இறங்கி பார்க்க அங்கே யாரும் இல்லை.. "ம்ம்ம்.. அவன மாதிரிதான இருந்தது.. ஒரு வேல அவன் ஹாஸ்பிட்டல் வந்துருப்பான்... நான் தான் தப்பா மீன் பன்னிட்டேன்..” என்று நினைத்துக்கொண்டு அலுவலகத்துக்கு சென்றான் ஆதி..
ஊருக்கு கிளம்பிய நந்து.. சுந்தரிபாட்டியிடம் சொல்வதற்காக ஹரிஷ் வீட்டற்கு சென்றாள்.. காலிங்பெல்லை அழுத்திவிட்டு வெளியே நிற்க... கதவை திறந்த ஹரிஷ் அவளை ஒரு பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.. உள்ளே வந்தவள் "பாட்டி எங்க இருக்காங்க.." என்று அவனிடம் கேட்க.. "அங்க.." என்று கையை மட்டும் ஆட்டியவனை கண்டு எரிச்சலுற்றவள்.. "ஏன்.. வாய திறந்து பேசுனா முத்துக்கொட்டிடுமா.." என்று சொல்லிவிட்டு போகப்போனவளின் கையை பிடித்து நிறுத்தினான் ஹரிஷ்.. திரும்பியவள் அவனை பார்க்க.. அவளின் கண்களை கண்டவன்.. "இந்த கண்ணாலதான் நான் உன்கிட்ட மாட்டிகிட்டேன்.. ஏய் நந்து.. உன்கிட்ட ஒன்னு சொல்லப்போறேன்.. ஐ.. லவ்.. யூ.." என்று சொன்னவனை.. தள்ளிவிட்டவள்.. "நான் காலையில.. உன்கிட்ட லவ்வ இன்டரைக்ட்டா சொல்லியும்.. புரியாத.. மக்கு டாக்டரா இருக்கீங்களே.." என்று சொல்லிவிட்டு பாட்டி அறைக்கு சென்று.. அவரிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்தவள்.. அவனிடம் "அண்ணா கல்யாணத்துக்கு மறுபடியும் வரும்போது நான் என்ன சொன்னன்னு சொல்றீங்க.. இல்ல அவ்ளோதான்.." என்று கூறிவிட்டு போயேவிட்டாள்.. ஹரிஷ்க்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை..
விஷ்வா தனத்தையும், நந்துவையும் ட்ரெயின் ஏற்றிவிட்டு..வீட்டுக்கு வந்தவன்.. ஷாலிக்கு போன் செய்ய.. அட்டண்ட் செய்தவள்.. "விஷூ.. உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்.. அப்பா எனக்கு மாப்பிளப் பார்த்துட்டாரு.." என்று சொல்ல.. "ஓஓ.. அப்படியா.. யாரு மாப்பிள.." என்று கேட்டவனை.. சரமாரியாக திட்டியவள் பின்பு அழ ஆரம்பித்தவளை.. "ஏய்.. ஷாலி இப்போ எதுக்கு அழற.. இந்த ஜென்மத்துல நான் தான் உன்னோட ஹஸ்பன்ட்.." என்று விஷ்வா சொல்ல.. "அப்போ.. அடுத்த ஜென்மத்துல.." என்று அழுதுகொண்டே ஷாலி கேட்க.. "ம்ம்ம்.. ஒரு நல்ல பிகரா பார்த்து.. கிடச்சா நல்லாருக்கும்.." என்று சொன்னவுடன்.. ஷாலி போனை கட் செய்துவிட்டாள்.. விஷ்வா "அய்யோ.. கட் பன்னிட்டாளே.. உன் வாய்தான்டா உனக்கு வில்லங்கமே.." என்று அவனே திட்டிக்கொண்டான்.. காலிங்பெல் அடிக்கவும் சென்று கதவை திறந்தவனை அப்படியே தள்ளிவிட்டவள்... கதவை அறைந்து சாத்திவிட்டு விஷ்வாவை அடிக்கத்தொடங்கினாள்.. ஓரளவுக்கு பொறுத்தவன்.. முடியாமல் அவளின் இரண்டு கைகளையும் தனதுகைகளால் சிறைப் பிடித்தவன்.. அவளின் அழுது சிவந்த கன்னத்தில் தனது இதழை ஒற்றினான்.. அதில் கிறங்கியவள்.. பின் சுதாரித்து "விஷு.. அப்பாகிட்ட இப்பவே வந்து பேசுங்க.." என்று அவனின் மார்பில் சாய்ந்துக்கொண்டாள்.. "ம்ம்ம்.. மாமாகிட்ட நேர்லயே பேசுறேன் ஆனா.. இப்போ இல்ல நாளைக்கு ஓகேவா.." என்று சொன்னவனை இன்னும் இறுக்க கட்டிக்கொண்டாள்...
தனது அலுவலக அறையில் அமர்ந்து விஷ்வா கலெக்ட் செய்த டீடெய்ல்ஸ் எல்லாவற்றையும் லாப்டாப்பில் பார்த்துக்கொண்டிருந்தவனின் நினைவில் தாஸின் முகமே வந்து வந்துப் போக.. லாப்டாப்பை மூடிவைத்துவிட்டு கண்மூடி அமர்ந்தான்.. போனில் மெசேஜ் அலர்ட் ஒலிக்க எடுத்துப்பார்க்க இளா என்றவுடன் அவனின் முகம் புத்துணர்ச்சிப்பெற... மெசேஜைப் படிக்க "ஆது.. இவ்னிங் சீக்கிரமா வரமுடியுமா.. இந்த ரேஷ்மியும் அண்ணாவும் மூவி போயிட்டாங்களாம்.. ப்ளீஸ்.." கூடவே சோகமான ஸ்மைலிகள்.. என்று இருக்க... "ஓகே.. லாலீபாப்.." என்று ரிப்ளைப் பன்னிவிட்டு வேலையில் இடுபட்டான்..
- தொடரும்..
அத்தியாயம் - 14
உன் வழியில்...
நான் பாதையாக விரும்புகிறேன்..
ஏனெனில்..
இன்பங்களை அள்ளி கொடுக்கவும்...
துன்பங்களை விளக்கவும்...
இரவு இரண்டு மணியளவில் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான் ஆதி.. அடுத்த பதினைந்து நிமிடத்தில் வந்திறங்கினான் விஷ்வா.. "டேய்.. நானே வந்துருப்பேன்.. பாரு கண்ணெல்லாம் எப்படி இருக்குன்னு.." என்று தன் நண்பனுக்காக வருத்தப்பட்டான் விஷ்வா.. "ஏய்.. ஓவரா பன்னாதடா.. சாப்டியா.." என்று ஆதி கேட்க.. "அதெல்லாம் வரும்போதே ப்னீஷ் பன்னிட்டேன்.." என்று சொல்ல.. "ம்ம்ம்.. ஒன்னுவிடாம எல்லா டீடெய்ல்ஸ்சையும் கலெக்ட் பண்ணிட்டியா.." ஆதி கேட்க.. "ம்ம்ம்.. பண்ணியாச்சிடா.. சரி வந்துருப்பான என்று விஷ்வா சொல்ல.. "ம்ம்ம்.. போலாம்டா.." என்று இருவரும் வீட்டற்கு பயணித்தனர்..
காலையில் ஜாக்கிங் முடித்துவிட்டு வந்த ஹரிஷ்... லீப்டில் ஏற அங்கே நந்து கையில் பால்பாக்கெட்டுடன் நின்றிருந்தாள்.. இருவரும் பார்த்துக்கொண்டே நின்றனர்.. முதலில் சுதாரித்த நந்து.. வேறுபுறம் திரும்பிக்கொண்டாள்.. அவள் சட்டென்று திரும்பியதும் ஹரிஷ்க்கு லேசாக கோபம்வர.. "ஏய்.. இப்போ எதுக்கு இப்படி திரும்புற.. அவளோ கேவலமாவா இருக்கு என் முகம்.." என்று எரிச்சலுடன் கேட்டான்.. அவன் இப்படி கேட்பான் என்று எதிர்பாராத நந்து.. "ம்ம்ம்.. இந்த மூஞ்சதான் காலம் முழுக்கப் பார்க்கப்போறேன்னு என் தலையெழுத்து.. அதான் இப்பவே கொஞ்சம் லீவ் விட்டுக்கலாமேன்னு திரும்பிகிட்டேன்.." என்று சொல்லிவிட்டு லிப்ட் கதவு திறந்தவுடன் சென்றுவிட்டாள்... ஹரிஷ் "ஆண்டவா.. இந்த வாயாடிகிட்ட மாட்டிகிட்டு என்ன பன்னபோறனோ.. பரவால எப்படி இருந்தாலும் இவதான் வேணும்... ம்ம்ம்.. இப்போ அவ என்ன சொல்லிட்டுபோனா..." என்று மூளையை கசக்க.. ஒன்னும் புரியவில்லை அவனுக்கு..
ரோஹித்.. வீட்டில் யாருக்கும் தெரியாமல் பார்க்கிங் ஏரியா சென்றவன்.. இளாவின் ஸ்கூட்டியை தேடி.. அதில் காற்றை பிடிங்கிவிட்டு ஒன்னும் தெரியாதவன் போல் வீட்டின் உள்ளே நுழைந்தான்... "டேய்.. காலையிலயே எங்கடா போயிட்டுவர.." என்று சீதா கேட்க.. அவன் பதில் சொல்லும் முன்.. இளா "வேற எங்க போவான்.. ஜாக்கிங் போறங்தற பேர்ல.. பொண்ணுங்கள சைட் அடிக்க போயிருப்பான்.. எல்லாம் கொஞ்சநாளைக்குதான.. கல்யாணத்துக்கு அப்புறம் பன்னமுடியாதுல்ல.." என்று சொன்னவளை துரத்திக்கொண்டு ஓடினான்..
ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பிய இளா.. ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய போகும்போது வீலை பார்க்க.. "அச்சோ.. பஞ்சர் ஆயிடுச்சே.. இப்ப எப்படி போறது.. ரேஷ்மிய வேற பிக்கப் பன்னனுமே..." என்று இவள் யோசித்துக்கொண்டிருக்க... ரோஹித் தனது காரில் இருந்து இறங்கி.. அவளிடம் "ஏய்.. இங்க நின்னு என்ன கனவு.. இன்னும் கிளம்பளயா.." என்று கேட்க.. "ம்ம்ம்.. வண்டி பஞ்சர்டா.. கொஞ்சம் லிப்ட் கொடுடா.." என்று அவள் சொல்ல.. வாட்சில் நேரத்தை பார்த்தவன் "எனக்கு லேட்டாயிடுச்சி.. பரவால வா..." என்று சொன்னவனை "எல்லாம் என் நேரம்டா.." என்று மனதில் அர்ச்சித்துக்கொண்டே ஏறினாள்.. "ஆமா.. உன் ப்ரெண்ட் ஊரலருந்து வந்துட்டாள.." என்று வண்டியை ஓட்டிக்கொண்டே ரோஹித் கேட்க.. "ஏன்.. உனக்கு தெரியாத.." என்று சொல்லியவள்.. "அய்யோ சொல்ல மறந்துட்டேன்... ரேஷ்மிய பிக்கப்பன்னிக்கோட.." என்று இளா சொல்ல.. "ம்ம்ம்.. அதுக்குதான இப்படி ஒரு ப்ளான்.." என்று மனதில் நினைத்துக்கொண்டவன்.. "ம்ம்ம்.. சரி சரி.." போனாபோகிறது என்பதுபோல் சொன்னான் ரோஹித்... பின்ன வண்டியில் காற்றைப்பிடிங்கிவிட்டது நான் தான் என்று கண்டுபிடித்துவிட்டாள் அதான் இவ்வளவு பில்டப்...
ரேஷ்மியும் வண்டியில் ஏற.. ரோஹித்தை கண்டவள் புன்னகைக்க.. அவன் "முன்னாடி வா.." என்று சைகை காமிக்க.. அவளும் சென்று அமர்ந்தாள்.. இருவரும் பேசிக்கொண்டே வர... இளா "அடப்பாவிகளா.. இங்க ஒரு ஜீவன் இருக்கறதையே மறந்துட்டீங்களா.." என்று புலம்பியவள்.. ஆதிக்கு போன் செய்து "ஆது.. என்னபன்றீங்க.." என்று கேட்க.. "ம்ம்ம்.. ஸ்டேஷன் போயிட்டுருக்கேன்.. ஆமா.. நீ இன்னும் ஹாஸ்பிட்டல் போலயா.." என்று ஆதி கேட்டான்.. "போயிட்டுதான் இருக்கேன்.. இங்க ரெண்டு கொசுத்தொல்ல தாங்க முடியல.." என்று இளா சொல்ல.. "என்னடி சொல்ற.." என்று ஆதி கேட்க.. "அத விடுங்க.. இப்போ எங்க இருக்கீங்க.. என்ன பிக்கப் பன்னமுடியுமா.." என்று இளா சொன்னதுதான் "ம்ம்ம்.. ஓகே.. லாலீபாப் எங்க இருக்கன்னு மட்டும் சொல்லு அஞ்சே நிமிஷத்துல வந்துர்றேன்.." என்று உடனே சொன்னான் ஆதி... அவளும் இருக்கும் இடத்தை சொன்னாள்..
அடுத்த ஐந்து நிமிடத்தில் ரோஹித்தின் காரின் முன்னாடி வண்டியை நிறுத்தினான் ஆதி.. ரோஹித் "யாரது நம்ம கார மறைக்கிறது.." என்று இறங்கப்போனவனை தடுத்த இளா "ஹலோ ப்ரதர்.. இறங்காத நான் தான் என்னோட ஆள வரசொன்னேன்.. இல்லனா நீங்க ரெண்டுப்பேரும் விடற ஜொல்லுல நான் நீந்திதான் ஹாஸ்பிட்டல் போகனும்..." என்று இறங்கியவள் "போய்ட்டுவரேன்.. ம்ம்ம்.. அப்புறம் ரேஷ்மிய ஒழுங்ககொண்டுவந்துவிடற.. இல்ல அப்பாக்கு போன்பன்னி சொல்லிடுவேன்..." என்று சொல்லிவிட்டு ஆதி வண்டியில் ஏறினாள்.. ரோஹித் ஆதிக்கு கையை ஆட்ட.. அவனும் "நான் பார்த்துக்கிறேன்.." என்று சொல்ல "ம்ம்ம்.. ஓகே மச்சான்.." என்று சொல்லிவிட்டு இருவரும் வண்டியை எடுத்தனர்..
"ஏய்.. லாலீபாப் என்ன.. ஒவர் ஜெலுஸ் போல.." என்று ஆதி கேட்க.. "எப்படிதான் கண்டுபிடிக்கறானே தெரியலையே.." என்று மனதில் நினைத்துக்கொண்ட இளா "பின்ன.. ஒரு சின்னபுள்ளைய பின்னாடி உட்காரவச்சிட்டு ரெண்டும் லவ்லுக் விட்டுட்டு இருக்காங்க.. அதான்.. உங்கள பாக்கனும்போல இருந்துச்சி.. வரசொன்னேன்..." என்று சொன்னவளை அப்படியே கட்டிக்கொள்ள வேண்டும்போல் இருந்தது ஆதிக்கு.. அப்படியே பேசிக்கொண்டே வர.. ஹாஸ்பிட்டல் வந்ததும்.. இறங்கியவள் "ஓகே.. போயிட்டு வரேன்.. ம்ம்ம்.. இவ்னிங்கும் பிக்கப் பன்னிக்கோங்க.." என்று சொல்லிவிட்டு சென்றவளை கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே வண்டியை ஒட்டியவனின் கண்களுக்கு தாஸ் இளாவை பார்ப்பதுப்போல் தெரிய.. வண்டியை நிறுத்தியவன்.. இறங்கி பார்க்க அங்கே யாரும் இல்லை.. "ம்ம்ம்.. அவன மாதிரிதான இருந்தது.. ஒரு வேல அவன் ஹாஸ்பிட்டல் வந்துருப்பான்... நான் தான் தப்பா மீன் பன்னிட்டேன்..” என்று நினைத்துக்கொண்டு அலுவலகத்துக்கு சென்றான் ஆதி..
ஊருக்கு கிளம்பிய நந்து.. சுந்தரிபாட்டியிடம் சொல்வதற்காக ஹரிஷ் வீட்டற்கு சென்றாள்.. காலிங்பெல்லை அழுத்திவிட்டு வெளியே நிற்க... கதவை திறந்த ஹரிஷ் அவளை ஒரு பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.. உள்ளே வந்தவள் "பாட்டி எங்க இருக்காங்க.." என்று அவனிடம் கேட்க.. "அங்க.." என்று கையை மட்டும் ஆட்டியவனை கண்டு எரிச்சலுற்றவள்.. "ஏன்.. வாய திறந்து பேசுனா முத்துக்கொட்டிடுமா.." என்று சொல்லிவிட்டு போகப்போனவளின் கையை பிடித்து நிறுத்தினான் ஹரிஷ்.. திரும்பியவள் அவனை பார்க்க.. அவளின் கண்களை கண்டவன்.. "இந்த கண்ணாலதான் நான் உன்கிட்ட மாட்டிகிட்டேன்.. ஏய் நந்து.. உன்கிட்ட ஒன்னு சொல்லப்போறேன்.. ஐ.. லவ்.. யூ.." என்று சொன்னவனை.. தள்ளிவிட்டவள்.. "நான் காலையில.. உன்கிட்ட லவ்வ இன்டரைக்ட்டா சொல்லியும்.. புரியாத.. மக்கு டாக்டரா இருக்கீங்களே.." என்று சொல்லிவிட்டு பாட்டி அறைக்கு சென்று.. அவரிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்தவள்.. அவனிடம் "அண்ணா கல்யாணத்துக்கு மறுபடியும் வரும்போது நான் என்ன சொன்னன்னு சொல்றீங்க.. இல்ல அவ்ளோதான்.." என்று கூறிவிட்டு போயேவிட்டாள்.. ஹரிஷ்க்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை..
விஷ்வா தனத்தையும், நந்துவையும் ட்ரெயின் ஏற்றிவிட்டு..வீட்டுக்கு வந்தவன்.. ஷாலிக்கு போன் செய்ய.. அட்டண்ட் செய்தவள்.. "விஷூ.. உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்.. அப்பா எனக்கு மாப்பிளப் பார்த்துட்டாரு.." என்று சொல்ல.. "ஓஓ.. அப்படியா.. யாரு மாப்பிள.." என்று கேட்டவனை.. சரமாரியாக திட்டியவள் பின்பு அழ ஆரம்பித்தவளை.. "ஏய்.. ஷாலி இப்போ எதுக்கு அழற.. இந்த ஜென்மத்துல நான் தான் உன்னோட ஹஸ்பன்ட்.." என்று விஷ்வா சொல்ல.. "அப்போ.. அடுத்த ஜென்மத்துல.." என்று அழுதுகொண்டே ஷாலி கேட்க.. "ம்ம்ம்.. ஒரு நல்ல பிகரா பார்த்து.. கிடச்சா நல்லாருக்கும்.." என்று சொன்னவுடன்.. ஷாலி போனை கட் செய்துவிட்டாள்.. விஷ்வா "அய்யோ.. கட் பன்னிட்டாளே.. உன் வாய்தான்டா உனக்கு வில்லங்கமே.." என்று அவனே திட்டிக்கொண்டான்.. காலிங்பெல் அடிக்கவும் சென்று கதவை திறந்தவனை அப்படியே தள்ளிவிட்டவள்... கதவை அறைந்து சாத்திவிட்டு விஷ்வாவை அடிக்கத்தொடங்கினாள்.. ஓரளவுக்கு பொறுத்தவன்.. முடியாமல் அவளின் இரண்டு கைகளையும் தனதுகைகளால் சிறைப் பிடித்தவன்.. அவளின் அழுது சிவந்த கன்னத்தில் தனது இதழை ஒற்றினான்.. அதில் கிறங்கியவள்.. பின் சுதாரித்து "விஷு.. அப்பாகிட்ட இப்பவே வந்து பேசுங்க.." என்று அவனின் மார்பில் சாய்ந்துக்கொண்டாள்.. "ம்ம்ம்.. மாமாகிட்ட நேர்லயே பேசுறேன் ஆனா.. இப்போ இல்ல நாளைக்கு ஓகேவா.." என்று சொன்னவனை இன்னும் இறுக்க கட்டிக்கொண்டாள்...
தனது அலுவலக அறையில் அமர்ந்து விஷ்வா கலெக்ட் செய்த டீடெய்ல்ஸ் எல்லாவற்றையும் லாப்டாப்பில் பார்த்துக்கொண்டிருந்தவனின் நினைவில் தாஸின் முகமே வந்து வந்துப் போக.. லாப்டாப்பை மூடிவைத்துவிட்டு கண்மூடி அமர்ந்தான்.. போனில் மெசேஜ் அலர்ட் ஒலிக்க எடுத்துப்பார்க்க இளா என்றவுடன் அவனின் முகம் புத்துணர்ச்சிப்பெற... மெசேஜைப் படிக்க "ஆது.. இவ்னிங் சீக்கிரமா வரமுடியுமா.. இந்த ரேஷ்மியும் அண்ணாவும் மூவி போயிட்டாங்களாம்.. ப்ளீஸ்.." கூடவே சோகமான ஸ்மைலிகள்.. என்று இருக்க... "ஓகே.. லாலீபாப்.." என்று ரிப்ளைப் பன்னிவிட்டு வேலையில் இடுபட்டான்..
- தொடரும்..