Amazing delightful story. It touches all elements of life- family values, principles of life, friendship, social issues and highly romantic. Wish all parents are like Arul and Kavi & Riyas's parents, to respect other's belief, accepting other way of life.
அருமை மீனு... எப்போதும் உங்கள் கதையில் ஏதாவது சமூக அக்கறை கொண்ட மெசேஜ் சொல்வீங்க.. இந்த கதையிலும் அருமையா இருக்கு...
அருள் அம்மா சூப்பர்...
அம்மு மியூசிக் செம தூள்...
ரியாஸ் காமெடி கலக்கல்...
வழக்கம் போல உங்கள் தமிழ் எழுத்து நடை மிகவும் அருமை..
முத்துக்குமார் பற்றிய அப்டேட் படிச்சு அவர் கடிதம் படிக்க ஆர்வம் வந்து விட்டது...
இசை பிளாஷ் பேக் படிக்க பாவமா இருந்தது..
அமுதன்க்கு சிறு வயதில் அவனின் கேள்விக்கு பதில் தவிர்க்காமல் அவன் அம்மா பாடம் எடுத்த விதம் அருமை..
அவனை வளர்த்த விதமும் அருமை..
சூப்பர் ஸ்டோரி ... நன்றி மீனு..