அச்சச்சோ
தான் காதலித்த ஆஷிக்கை விட்டு விட்டு சம்பந்தமேயில்லாத ஒரு பாவமும் அறியாத அப்பாவி நித்திலாவை மஞ்சரி என்ன செய்யப் போறாள்?
இதுக்கு கை நீட்டி காசு வாங்கின நல்லவங்க சுந்தரி செல்வத்தின் மகன் கூட்டுக் களவாணியா?
அடேய் தமிழ்ச்செல்வன்
நித்திலா பாவம்ண்டா
உன்னை மாதிரியே பெற்றோர் இல்லாத பொண்ணுடா